இயல்பு !
ஞாயிறு, 9 ஜூன், 2013 Category : கவிதை 0
இயல்பு !
அடக்கம்... அன்பு...
பொறுமை ...கருணை !-இவை
யாவும் நற்பண்பினை
காட்டும் உதவும் ....
தற்பெருமை உன்னுளடங்கிய
நற்குணத்தை வீழ்த்தும் !
அடக்கம்... அன்பு...
பொறுமை ...கருணை !-இவை
யாவும் நற்பண்பினை
காட்டும் உதவும் ....
தற்பெருமை உன்னுளடங்கிய
நற்குணத்தை வீழ்த்தும் !