அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
நிமிடங்கள் போதும் எனக்கு உள்ளத்தை அறிந்துக்கொள்ள தோழியே ...... பழக்கத்தில் அறியும் உன்னதம் உணரும் அறிஞன் நான் படிக்...
-
உரியவனுக்காய் வாழ்ந்து அவனாலே தழைத்து அவனுக்காய் வீற்றிருந்து அவன் அன்பில் இளகி பரவசத்தையடைந்திடுவாள் இன்பமொன்றே கண்ட...
-
இயற்கையின் சாதனை உலகுக்கு வேதனை பாழாப்போன நோய்க்கு பல்வேறு குடிகள் தந்து அழிக்க வந்த இயற்கைக்கு அழகு பெயர்கள் சுனாமியாய் ...
-
வானவில்லின் எழில் தோற்றம் பூமியில் ! இடி ,மின்னல் மேகம் மின் மினுக்கும் நட்சத்திரம் ! இருளகற்றும் ஓளி நம்பிக்கையில் பிரகா...
-
விஷம் துடுப்பிளிருக்கும் வேசம் நடிப்பிளிருக்கும் நடையில் மவுனத்தை காக்கும் நாவு ஊமை உவமை தந்திரமாய் கொட்டியே விரைந்திடும் ...
