அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
அன்பான வேண்டுகோளை பண்பாக சொன்னாய் ..! தவறுதனை சுட்டிக்காட்டி தவறை அறியவைத்தாய் ..! பொறுமையை காத்தால் விவேகத்தை சொல்லும்..! வேகத்துடன் ...
-
ஆணும் -பெண்ணும் உறவினிலே வேறுபடாமல் ஒன்றுப்பட்டு வேறெடுத்த ஓரினமே ...பாலினம்! ======================= திருநங்கை ! உருவத்தையும் ,நடத...
-
நற்போதணை.! நான் பேச நினைப்பதெல்லாம் எழுதுகோள்... பேசட்டும்.!- என் பேச்சை கேட்க மறுப்பவர்கள்.! நான் தலை குணிந்த தருணங்கள் யாவும் தலைனிமிர...
-
முகவன்.! என்னுள்ளத்தை சிறிது ... விரும்பிப்பாருங்கள் ... என்னுணர்வுகள் சொல்லும் நான் யாரென்பதை ..! நாணயம்.! நாணயம் பெறும்போது ... மட்டு...
-
ஈக்கள் மெச்சிலிட்டு மொய்த்து விட்டதை அருந்திட்டால் கிருமிகள் பரவும் தொற்று நோய் வித்திடும் புதையிலே தள்ளிடும் மாதுக் கடை ...
