அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
கற்பதும் பிறரை கற்பிப்பதும்.. ஒவ்வொரு வருக்கும் கடமையாகும் ! குடும்பமென்பதோர் நூலகமாகும் வாழ்க்கை என்பதோர் படிப்பினையாகும் ! படித்தால...
-
கழிசடையென ,,,,,,,,,,, ஒதுக்கிட்ட குப்பைகள் இன்பத்தை பொட்டலம் கட்டிய தொட்டில்கள் மறந்து விட்டன முகவரிகள் ! நாய்க்கு கிடைத்திட்ட எச்சிலை ...
-
அறிவுரை ! மீற நினைப்பது என்னையல்ல உன்னை ! எச்சரிப்பது என்கடமை அது மடமை நினைத்தால் விளைவு உனக்காகும் நாளும் துயரம் கச...
-
ஒதுங்கியது காதலகளின் க{ரை}றை)யில் அலைமூழ்கடித்த காதல் கப்பல் !
-
ஈக்கள் மெச்சிலிட்டு மொய்த்து விட்டதை அருந்திட்டால் கிருமிகள் பரவும் தொற்று நோய் வித்திடும் புதையிலே தள்ளிடும் மாதுக் கடை ...
