அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
தொலையும் தமிழை பிடித்து காப்பாற்றிட நாவு மறந்துவிட்டது தடுமாறும் தமிழ் ! கவலைப்படுகிறது தமிழன் எழுதிட மறந்த மொழி ! கொண்ட வழி அறியாது இ...
-
ஒருவனே - கடவுள் .! பெறவுமில்லை .. பெறப்படவுமில்லை .! தேவையற்றவன் - எவனோ .. அவனொருவன் .! - நிகரற்றவன்.! உலகில்.! இழிவு .! போறாமைக் க...
-
கண்நீர் தூறும் கவிதைகள் ......! இரு விழியொரு பார்வை "கரு "வழியொன்று ...! சொல்லுமின்பம் நொடியில் நெடுதூரப்பயணம் ....! ...
-
நாட்களை நீ எண்ணிக் கொண்டிருந்தால் தோய்வாகும் உனக்கு ! நாடகள் உன்னை கடந்திட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தமாகும் நாட்களுக்கு !
-
இருளை நீக்கிட தேவையென அணுவுலையமைத்தது கூடங்குளத்தில் அணு-மின் நிலையம் சக்தி {வளம்}நாட்டிற்கு சாதகம் உயிருக்கு பாதகம் தமிழ்நாட்டிற்கு...
