அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
நடுத்தெருவில் கற்பழிப்பு கடைத்தெருவில் உயிரிழைப்பு மதுவகத்தில் விபச்சாரம் பேருந்தில் பலாத்காரம் மருத்துவமனையில் ...
-
முப்பது நாட்களும் வறுமைதான் கடுமையாய் உழைத்தாலும் ஓய்வு கேட்கும் அலுப்பு நாட்களை சகித்து ஓடி கடந்தால் மட்டுமே மாத முடிவில் சோர்வைப்ப...
-
திரு-வள்ளுவர்..! மறைத்த திருவடிவத்தை... ! ஓலைச்சுவசடிகளில் பிரதிபலித்தது..! வள்ளுவமாய்.. முளைத்த.. எழுத்துக்கள்! திருக்குறளானது.! ...
-
மண்ணை நேசித்து முத்தமிட்டு நித்தம் !- நித்தமாய் சத்தமின்றி விட்ட சொட்ட சொட்ட இரத்தம் ! சாதியின்றி,மத பேதமின்றி வீதியிலே நீதிக்காக போரா...
-
சாவி யிருந்தும் "திருட்டு "தனமாய் உடைக்கும் பூட்டு திருட்டு காளையர்களுக்கு மோகத்திற்காக....மனக்கதவை உடைத்திட உதவும் கள்ள ...
