அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
நடத்தையால் வீழ்ந்துவிடுகிறது கற்பு !-தான் மட்டுமே அழகு சிறப்பென மதர்ப்பில் வாழ்வில் மிதப்பவர்களால் குறைந்துவிடுகிறது...
-
சாவி யிருந்தும் "திருட்டு "தனமாய் உடைக்கும் பூட்டு திருட்டு காளையர்களுக்கு மோகத்திற்காக....மனக்கதவை உடைத்திட உதவும் கள்ள ...
-
தீமையும் - நட்பும் ..! பணமிருந்தால் . பத்தும் செய்யும் ..! அதுத் தீமை ..! நற்குணம் ஒன்று இருந்தாலேப்போதும் ...! சுற்றும் சுழவாகும் நட்பு....
-
பாசாகிப்போன காதல் சாதிக்கு வந்தது சொல்லாமலே சுதந்திரமாய் விண்ணில் பறந்தது ! கூடுகட்டிய மரங்கள் கூடாரமாய் மிதக்கிறது கண்ணீர...
-
அழகானவள் எல்லாம் காதலியாக முடியாது விரும்புகிறவர்கள் எல்லாம் மனைவியாக்க முடியாது ! நம்மை விரும்புகிற பெண்ணைவிட நாம் விரும்பிற பெண்ணைவி...
