அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
"வாழ்க்கை பயணம் " வெயிலுக்கு சாயுகின்ற நிழலும் !-மழைக்கு ஏந்துகின்ற குடையும் ! நிழலுக்கு குடையாய் இருக்குமெனில் ....! ஒரு மனி...
-
கண்நீர் தூறும் கவிதைகள் ......! இரு விழியொரு பார்வை "கரு "வழியொன்று ...! சொல்லுமின்பம் நொடியில் நெடுதூரப்பயணம் ....! ...
-
சமுதாயத்தை காக்க போராடுவேன் தீங்கிழுப்பதைக் கண்டில்லை ஒருப்போதும் தாங்கிடுவேன் இழிவாகும் சமூக குற்றத்திற்கல்ல துணைப்போவேன் குற்றவாளி...
-
என்னைப்படைத்த கடவுளுக்கு முதல் நன்றி ! பெற்றடுத்த தாய்க்கும் சிரமமெடுத்த தந்தைக்கும் அரவணைத்த பெரியம்மாவுக்கும் தோள்தந்த சகோதரர்களுக்கு...
-
கண்கள் தெரியவில்லை மனிதனுக்கு ஊனத்தொடு பிறந்தான் கடவுள் !- செவிக்குள்ளே ஞானக்கண்ணை அமைத்தான் தன்னம்பிக்கையில் ஒளிரும் முயற்சி செவியி...
