அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
ஒருவனே - கடவுள் .! பெறவுமில்லை .. பெறப்படவுமில்லை .! தேவையற்றவன் - எவனோ .. அவனொருவன் .! - நிகரற்றவன்.! உலகில்.! இழிவு .! போறாமைக் க...
-
நடத்தையால் வீழ்ந்துவிடுகிறது கற்பு !-தான் மட்டுமே அழகு சிறப்பென மதர்ப்பில் வாழ்வில் மிதப்பவர்களால் குறைந்துவிடுகிறது...
-
ஓடிப்பிடித்து ..... பழகி ..... ஆடி அடக்கி உதைத்தப்போதிலும் உதைவாங்கியே பணிந்து கடக்கும் கால் பந்து ! தடத்தில் தோய்ந்தே ...
-
மனிதங்கள் மடிந்ததால் சடலங்கள் சரிகிறது ....! அதிகாரம் மலர்ந்ததால் புனிதங்கள் புதைந்தது ! சாதியில் ..... நீதிகள் இழுவதால் எரிகிறது ........
-
ஜன்னலுக்கு வந்தது ஏக்கம் நிலவின் மீது மோகம் ,,,,,,,,, தென்றலுரசிய தாக்கம் ....... மூடியத்திரை விலகிய வேகம் ,,,,, காதல் காத்திருக்க...
