அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
உயிரும் ,உயிரும் ஒன்றிணைந்து உயிராக உறவாடுகையில் இன்பத்தால் ஒன்றிணைகையில் மெய்யாக ... உருவாகும் "உரு " உள்ளத்திலிருந்து இட...
-
கடலின் நண்பன் மீனவன் ! கடலுக்கு சென்றால்தான் கரையேறும் குடும்பம் கரையேத்திடும் திறமை வளர்சிக்காகும் பெருமை வறுமையலையை தாக்குப்பிடித்து ...
-
பிரிவென்பது பலமல்ல ! ஒற்றுமையென்பது பலவீனமல்ல ! சற்று உணர்ந்து நினைவுக்கூர்ந்தால் பற்று வாழ்வதில்தான் கிடைக்கும் எளிமையா...
-
திறமை! நாம்காலத்தை கண்டு வியக்கும்முன் காலம் நம்மைக் கண்டு வியக்கட்டும் ! திறமைக்காகும் அதுப்பயிர் மென்மேலும் வளரப்பாராட்டு "அதுவா...
-
உண்மையின் நெருடல் … உள்ளத்தின் குமுறல்.. தலை குனிந்த எழுதுகோல் – அவலங்களால் தலைநிமிர்த்திட்ட எழுத்துக்கள் ..! தர மிழுந்த தரகர்களின் தர...
