அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
நிமிடங்கள் போதும் எனக்கு உள்ளத்தை அறிந்துக்கொள்ள தோழியே ...... பழக்கத்தில் அறியும் உன்னதம் உணரும் அறிஞன் நான் படிக்...
-
இயற்கையின் சாதனை உலகுக்கு வேதனை பாழாப்போன நோய்க்கு பல்வேறு குடிகள் தந்து அழிக்க வந்த இயற்கைக்கு அழகு பெயர்கள் சுனாமியாய் ...
-
குறும்பிழைய அவலடம்பிழல ஆவலோடு நச்சரிக்க எத்துனைக் காலம்தான் அவளுக்காய் காத்திருந்தேன் ! எச்சரிக்கை விடுத்து அடித்து உதைத்து ஆடி ஓடி விளைய...
-
வள்ளல் .! வறுமையை புரட்டிப்பார்த்தால் ... அதன் உண்மை உவமைகளை ... எளிமையோடு எடுத்துரைக்கும் ..! நீ .. எப்போதும் ..! நன்(கொ)(கு)டையாகிரு ......
-
அழக்கு படிந்துள்ளம் அழகாய் வெளித்தோற்றமளிக்கும் பழக்கம் வழக்கமாய் பிடிப்பாகிருந்த நட்பையும் வெடிக்க வைத்திடும் நடிப்பு துடிப்பான செயல் ...
