அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
நீ வாசிக்கவே கவிதைகளை பிரசிவிக்கிறேன் உன்விழியில் கற்பமுற்று ஆசையில் குழந்தையாக பெற்றெடுக்கிறேன் தாயாக ! கண்டும் காணாது ரசித்த...
-
ஒவ்வொரு நிமிடமும் வருடங்களாகின நெருடல்கள் இருளோடு சூழ்ந்தன ...... கைப்பிடிக்கையில் இன்பமாகத்தானிருந்தன ......! துன்பமின்றி...
-
வானவில்லின் எழில் தோற்றம் பூமியில் ! இடி ,மின்னல் மேகம் மின் மினுக்கும் நட்சத்திரம் ! இருளகற்றும் ஓளி நம்பிக்கையில் பிரகா...
-
தொடர்பை விரைந்தே அளிக்கிறது தகவல் இணைப்பால் தவறிடும் இளமைக்கு வழி வகுத்திடும் ! கெடுக்கும் ஆபாச , புகைப்படங்களோடு நிறைந...
-
கண்கள் தெரியவில்லை மனிதனுக்கு ஊனத்தொடு பிறந்தான் கடவுள் !- செவிக்குள்ளே ஞானக்கண்ணை அமைத்தான் தன்னம்பிக்கையில் ஒளிரும் முயற்சி செவியி...
