அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
அம்மா ! தானெரிந்து கண்ணீரில் அகல் மிதந்து திரிச் சுமந்து உலர்ந்து தன்னையதில் இழைத்து ! உலைத்து விரிந்து சுகமி...
-
சோகத்திலும் துன்பம் துயரம் வருத்தத்திலும் நீங்கவில்லை ................ எம்பெருமானார் கடந்த ஆகாலப்பாதையைவிட இது அகலமில்லை .....
-
கவிதையின் சிறப்பு ! என்றென்றும் மாறா குறையும் மனம் நிறைந்த பொக்கிஷ குவியலாய் ... இதயத்தில் புதையலாகிருக்கும் நிறைந்த பெட...
-
வேதனை ""! சாதனையாளர் எவரென்றறியாது ஏற்றிட்டொருவனை உயர்த்தியே ....... புகழாடுகிறது தன் பிறப்பை மறந்து பெற்றி...
-
ஒழுக்கம் ஒன்றே உயர்வாகக்கொண்டார் பிறர் விழிக்க அதில் தன்னையே விதைத்தார் ! மறைமொழியறிந்து அறவழி கடந்தார் அது இறைவழியென அதன் வழிப் பணிந்த...
