அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
நற்பண்பு ! தானத்தில் சிறந்தது சிறிய உதவியாகும் மனமுவந்து உதவுவது ! வறுமைக்கு கொடுக்கும் பெருங்கரங்கள் ஏழ்மைக்கு துயர் துடைக்கும் வள...
-
மனிதங்கள் மடிந்ததால் சடலங்கள் சரிகிறது ....! அதிகாரம் மலர்ந்ததால் புனிதங்கள் புதைந்தது ! சாதியில் ..... நீதிகள் இழுவதால் எரிகிறது ........
-
குட்டையிளிருக்கும் "நீர் "விரும்பும் பருக அறுவறுக்கத்தக்கதாகும் தாகத்திற்கு ஆற்றுத் தண்ணீர் ! மெச்சிலாகும் அருந்திட...
-
நிமிடங்கள் போதும் எனக்கு உள்ளத்தை அறிந்துக்கொள்ள தோழியே ...... பழக்கத்தில் அறியும் உன்னதம் உணரும் அறிஞன் நான் படிக்...
-
(ஐ.த.மு) [ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] உமராலும் முந்தமுடியாத உத்தமர் இவர்! بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ உமர்[ரலி] அவர்கள் அறிவி...
