அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
மனிதங்கள் மடிந்ததால் சடலங்கள் சரிகிறது ....! அதிகாரம் மலர்ந்ததால் புனிதங்கள் புதைந்தது ! சாதியில் ..... நீதிகள் இழுவதால் எரிகிறது ........
-
முப்பது நாட்களும் வறுமைதான் கடுமையாய் உழைத்தாலும் ஓய்வு கேட்கும் அலுப்பு நாட்களை சகித்து ஓடி கடந்தால் மட்டுமே மாத முடிவில் சோர்வைப்ப...
-
கூடிப்பிறந்த உறவில்லை அவள் நாடிவந்த உறவு ! தேடியப்போது கிடைக்கவில்லை வருந்தி கிடைப்பாளா ? நினைத்தப்போது வந்தவள் ! களைப்பாய் ,பிழைக்க ...
-
பிரிவென்பது பலமல்ல ! ஒற்றுமையென்பது பலவீனமல்ல ! சற்று உணர்ந்து நினைவுக்கூர்ந்தால் பற்று வாழ்வதில்தான் கிடைக்கும் எளிமையா...
-
இருளைப் போர்த்தி என்னை சாய்க்கப் போகிறேன் போர்வைக்குள் வெளிச்சம் எழுப்பாத வரையில் கனவாகும் உயிர் சடமாகும் அங்கம் !
