அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
ஈக்கள் மெச்சிலிட்டு மொய்த்து விட்டதை அருந்திட்டால் கிருமிகள் பரவும் தொற்று நோய் வித்திடும் புதையிலே தள்ளிடும் மாதுக் கடை ...
-
இன்று அரசுக்கு விடுமுறை . "குடி" மூடிய டாஸ்க் மார்க் கொண்டாடுகிறது மதுக்கடைக்கு காந்தி ஜெயந்தி
-
என்னைப்படைத்த கடவுளுக்கு முதல் நன்றி ! பெற்றடுத்த தாய்க்கும் சிரமமெடுத்த தந்தைக்கும் அரவணைத்த பெரியம்மாவுக்கும் தோள்தந்த சகோதரர்களுக்கு...
-
இறகுகள் முளைத்து சிறகுகளாய் பறக்கிறது ஆசை !-இளமை பட்டு புழுவாய் துடிக்கிறது ஆயுள் ! திரவியத்தை தேடியப் பசி உடலை அற்ப்பணம் செய்திட்ட உ...
-
ஒவ்வொரு நிமிடமும் வருடங்களாகின நெருடல்கள் இருளோடு சூழ்ந்தன ...... கைப்பிடிக்கையில் இன்பமாகத்தானிருந்தன ......! துன்பமின்றி...
