அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
வேதனை ""! சாதனையாளர் எவரென்றறியாது ஏற்றிட்டொருவனை உயர்த்தியே ....... புகழாடுகிறது தன் பிறப்பை மறந்து பெற்றி...
-
ஆணும் -பெண்ணும் உறவினிலே வேறுபடாமல் ஒன்றுப்பட்டு வேறெடுத்த ஓரினமே ...பாலினம்! ======================= திருநங்கை ! உருவத்தையும் ,நடத...
-
தனிமையில் தவிக்கும் அநாதை சிறுவன் ! தனிமையில் நின்று வாஞ்சையுள்ளம் பஞ்சாகி சிதைந்து தேம்பி ,தேம்பி அழுதது அம்மாயென்று !- அவளழைத்தும் வ...
-
ஒவ்வொரு நிமிடமும் வருடங்களாகின நெருடல்கள் இருளோடு சூழ்ந்தன ...... கைப்பிடிக்கையில் இன்பமாகத்தானிருந்தன ......! துன்பமின்றி...
-
வானவில்லின் எழில் தோற்றம் பூமியில் ! இடி ,மின்னல் மேகம் மின் மினுக்கும் நட்சத்திரம் ! இருளகற்றும் ஓளி நம்பிக்கையில் பிரகா...
