அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
பிரிவென்பது பலமல்ல ! ஒற்றுமையென்பது பலவீனமல்ல ! சற்று உணர்ந்து நினைவுக்கூர்ந்தால் பற்று வாழ்வதில்தான் கிடைக்கும் எளிமையா...
-
வேதனை ""! சாதனையாளர் எவரென்றறியாது ஏற்றிட்டொருவனை உயர்த்தியே ....... புகழாடுகிறது தன் பிறப்பை மறந்து பெற்றி...
-
நடத்தையால் வீழ்ந்துவிடுகிறது கற்பு !-தான் மட்டுமே அழகு சிறப்பென மதர்ப்பில் வாழ்வில் மிதப்பவர்களால் குறைந்துவிடுகிறது...
-
பாசாகிப்போன காதல் சாதிக்கு வந்தது சொல்லாமலே சுதந்திரமாய் விண்ணில் பறந்தது ! கூடுகட்டிய மரங்கள் கூடாரமாய் மிதக்கிறது கண்ணீர...
-
அழகானவள் எல்லாம் காதலியாக முடியாது விரும்புகிறவர்கள் எல்லாம் மனைவியாக்க முடியாது ! நம்மை விரும்புகிற பெண்ணைவிட நாம் விரும்பிற பெண்ணைவி...
