அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
காதல் மோகத்தால் மொட்டு மலர்ந்திட .... இதமாய் இதழ் விரித்து இதழோடு தேனுரிக்கும் வண்டு உரசி உறவாட ... நாணத்தால் சாய்ந்தக்குடை அவமானத்தோ...
-
உரியவனுக்காய் வாழ்ந்து அவனாலே தழைத்து அவனுக்காய் வீற்றிருந்து அவன் அன்பில் இளகி பரவசத்தையடைந்திடுவாள் இன்பமொன்றே கண்ட...
-
குட்டையிளிருக்கும் "நீர் "விரும்பும் பருக அறுவறுக்கத்தக்கதாகும் தாகத்திற்கு ஆற்றுத் தண்ணீர் ! மெச்சிலாகும் அருந்திட...
-
சுகத்திற்கு சுயமிழந்து மோகத்தில் தடுமாறி வழுக்கி விழுந்தாலும் கனத்த சுமையிலும் கலங்கியே சுமந்திடுவாள் களங்கத்தோடு வாழ்ந்...
-
யோக்கியன்! கொடுக்க இயலவில்லையே..-எண்ணி வாடி வருந்துபவன் -பெற்ற பொருளை திருப்பிகேட்குமுன் கொடுக்க நினைப்பான்.! தேடல் .! இறகுகளிழந்து...
