அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
நிமிடங்கள் போதும் எனக்கு உள்ளத்தை அறிந்துக்கொள்ள தோழியே ...... பழக்கத்தில் அறியும் உன்னதம் உணரும் அறிஞன் நான் படிக்...
-
இயற்கையின் சாதனை உலகுக்கு வேதனை பாழாப்போன நோய்க்கு பல்வேறு குடிகள் தந்து அழிக்க வந்த இயற்கைக்கு அழகு பெயர்கள் சுனாமியாய் ...
-
உணர்வுகளை அடக்கி உறங்குகையில்… எழுகிறது சிந்தனை.! உள்ளத்தினுல்.. ஆழ்த்துகிறது… மிகுந்த வேதனை.! காலை.. முதல் மாலை வரை… ஓயாது உழைப்பு....
-
நடத்தையால் வீழ்ந்துவிடுகிறது கற்பு !-தான் மட்டுமே அழகு சிறப்பென மதர்ப்பில் வாழ்வில் மிதப்பவர்களால் குறைந்துவிடுகிறது...
-
ஈக்கள் மெச்சிலிட்டு மொய்த்து விட்டதை அருந்திட்டால் கிருமிகள் பரவும் தொற்று நோய் வித்திடும் புதையிலே தள்ளிடும் மாதுக் கடை ...
