அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
ஓடிப்பிடித்து ..... பழகி ..... ஆடி அடக்கி உதைத்தப்போதிலும் உதைவாங்கியே பணிந்து கடக்கும் கால் பந்து ! தடத்தில் தோய்ந்தே ...
-
நிலவாய் பிரகாசிக்கும் இருட்டு மிதக்கும் ஓளியில் அழகு பகலானது இரவு ! கற்பனையாய் காதல் !
-
பெண்ணுக்கு கவிதை மீது ஆசை எனக்கோ காதலை சொல்ல வார்த்தைகளின் தேடலில் புரளாத சொற்கள் குழம்பியே ,,,,, தடுமாற்றத்தோடு நிற்கிறது தெளித்த எ...
-
"கதறும் காதல் -உருகும் காதலன் " "அழகு பாவை நிலவு "! {கண்}பார்வை முன்னே தோன்ற தாவிச்சென்றது பாவிமனது" ! நட்சத்த...
-
முதலில் கொல்லுங்கள் தீய எண்ணத்தை கொள்ளுங்கள் இரக்கத்தை அறியும் உணர்வை புரிந்து வாழ்வது உன்னதமாகும் மனிதம் புனிதமாகும் சிந்தனை ! வாழ்க்கை...
