அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
கண்நீர் தூறும் கவிதைகள் ......! இரு விழியொரு பார்வை "கரு "வழியொன்று ...! சொல்லுமின்பம் நொடியில் நெடுதூரப்பயணம் ....! ...
-
கவிதையின் சிறப்பு ! என்றென்றும் மாறா குறையும் மனம் நிறைந்த பொக்கிஷ குவியலாய் ... இதயத்தில் புதையலாகிருக்கும் நிறைந்த பெட...
-
மனிதங்கள் மடிந்ததால் சடலங்கள் சரிகிறது ....! அதிகாரம் மலர்ந்ததால் புனிதங்கள் புதைந்தது ! சாதியில் ..... நீதிகள் இழுவதால் எரிகிறது ........
-
குறும்பிழைய அவலடம்பிழல ஆவலோடு நச்சரிக்க எத்துனைக் காலம்தான் அவளுக்காய் காத்திருந்தேன் ! எச்சரிக்கை விடுத்து அடித்து உதைத்து ஆடி ஓடி விளைய...
-
எனக்கே தெரியாத பாங்கு அவளுக்கே உரியப்போக்கு ! எதையும் சொல்லாமல் செய்வது .... தயங்காது துணிந்து எழுவது ...!...
