அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
இல்லங்கள் கூடி உள்ளங்களை இணைக்கிறது முடிவு பேச்சிலாகும் மகிழ்ச்சி ! வாழ்நாளுக்காகும் முடிச்சு !
-
நிலவாய் பிரகாசிக்கும் இருட்டு மிதக்கும் ஓளியில் அழகு பகலானது இரவு ! கற்பனையாய் காதல் !
-
ஓடிப்பிடித்து ..... பழகி ..... ஆடி அடக்கி உதைத்தப்போதிலும் உதைவாங்கியே பணிந்து கடக்கும் கால் பந்து ! தடத்தில் தோய்ந்தே ...
-
தவறை ஏற்ப்பவன் பண்பன் .!- முன்னே மன்னிப்பை கொடுப்பவன் நண்பன்..!
-
கவிதையின் சிறப்பு ! என்றென்றும் மாறா குறையும் மனம் நிறைந்த பொக்கிஷ குவியலாய் ... இதயத்தில் புதையலாகிருக்கும் நிறைந்த பெட...
