அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
தேவை ! ஒருப்போதும் செய்யாமலிருந்து விடாதே சொல்லிய வாக்கை நிறைவேற்று ! முடித்தபின் செய்ததை சொல்லிக் காண்பிக்காதே .....நாவை பூட்டு !
-
ஒவ்வொரு பாதைகளிலும் வலிகள் தெரியும் கடந்து சலித்துப்போன பாதை முடிவானது சரியானதல்லவென கனத்து திரும்பும் ! மருந்து இருந்த...
-
சில்லறை சிரிப்பில்தான் கல்லறையாகிறது கவலைகள் நாளும் பொழுதுமேணி இன்பமளிக்கும் குழந்தைகள் !
-
"கதறும் காதல் -உருகும் காதலன் " "அழகு பாவை நிலவு "! {கண்}பார்வை முன்னே தோன்ற தாவிச்சென்றது பாவிமனது" ! நட்சத்த...
-
மனிதனின் வேற்றுமையில் இனம் பிறந்தது !-வீதிதோரம் "உயிர்பித்தது சாதி "!-"வழிப்படும் தளங்களாகும் மனித "குலங்கள்"!...
