அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
ஆணும் -பெண்ணும் உறவினிலே வேறுபடாமல் ஒன்றுப்பட்டு வேறெடுத்த ஓரினமே ...பாலினம்! ======================= திருநங்கை ! உருவத்தையும் ,நடத...
-
கெடிகாரம்.! பிறப்பு முதல்.. இறக்கும் வரை ...! ஓயாது உழைக்கிறது ..! தன்னலமற்ற , சுய நலம்கருதாத.. கெடிகாரம்.!
-
கவிதையென்றாலே ... பொய் ,பிதற்றல் சொல்லும் நாவுக்கு என்னத்தெரியும் !?- அதில் புதைந்திருக்கும் உண்மைகள் !-உணர்வுகள் வருந்துகிறப்போது ச...
-
முகமறியாத ஏடும் முதன்முறையாக எழுதுகோலும் . அறிமுகமாகிறது .!- விரல் நுனியில் நட்பாக ! வெள்ளை காகிதத்தில் வியப்பாகும் கவிதை எழுத்துக்க...
-
என்னுள்ளத்தை திறந்து படித்துப்பாருங்கள் அதில் இடம்பெற்றிருக்கும் படைப்புகள் நான் யார் என்பதை சொல்லும் என்னுணர்வுகள் !
