அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
நிமிடங்கள் போதும் எனக்கு உள்ளத்தை அறிந்துக்கொள்ள தோழியே ...... பழக்கத்தில் அறியும் உன்னதம் உணரும் அறிஞன் நான் படிக்...
-
வானவில்லின் எழில் தோற்றம் பூமியில் ! இடி ,மின்னல் மேகம் மின் மினுக்கும் நட்சத்திரம் ! இருளகற்றும் ஓளி நம்பிக்கையில் பிரகா...
-
உரியவனுக்காய் வாழ்ந்து அவனாலே தழைத்து அவனுக்காய் வீற்றிருந்து அவன் அன்பில் இளகி பரவசத்தையடைந்திடுவாள் இன்பமொன்றே கண்ட...
-
உணர்வுகளை அடக்கி உறங்குகையில்… எழுகிறது சிந்தனை.! உள்ளத்தினுல்.. ஆழ்த்துகிறது… மிகுந்த வேதனை.! காலை.. முதல் மாலை வரை… ஓயாது உழைப்பு....
-
கவிதையின் சிறப்பு ! என்றென்றும் மாறா குறையும் மனம் நிறைந்த பொக்கிஷ குவியலாய் ... இதயத்தில் புதையலாகிருக்கும் நிறைந்த பெட...
