அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
வேதனை ""! சாதனையாளர் எவரென்றறியாது ஏற்றிட்டொருவனை உயர்த்தியே ....... புகழாடுகிறது தன் பிறப்பை மறந்து பெற்றி...
-
இருளை நீக்கிட தேவையென அணுவுலையமைத்தது கூடங்குளத்தில் அணு-மின் நிலையம் சக்தி {வளம்}நாட்டிற்கு சாதகம் உயிருக்கு பாதகம் தமிழ்நாட்டிற்கு...
-
நிலையில்லா வாழ்க்கை ! நிரந்தரமான மண்ணறை.! கலியுலக வாழ்வு நிரந்தரமல்ல ! மண்ணற வாழ்வே நிரந்தரம் ! வருமுன்னே எதையும் கொண்டு வர...
-
ஒழுக்கம் ஒன்றே உயர்வாகக்கொண்டார் பிறர் விழிக்க அதில் தன்னையே விதைத்தார் ! மறைமொழியறிந்து அறவழி கடந்தார் அது இறைவழியென அதன் வழிப் பணிந்த...
-
இருளில் நட்பும் ! பகலில் பாதுகாப்பும் ! வாழும் கற்பும் ! தேசம் காக்கும்! உருவாகும் விசுவாசம் ! பிறக்கும் மனிதனுக்கு மோட்சம...
