அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
மணக்கும் ஈரத்தில் நனைந்த குளிர் அன்பு இன்பச்சாரல் மழை விழுந்த துளிகள் பாச வயலில் செழித்த பயிர் துளிரும் விதை !
-
சமுதாயத்தை காக்க போராடுவேன் தீங்கிழுப்பதைக் கண்டில்லை ஒருப்போதும் தாங்கிடுவேன் இழிவாகும் சமூக குற்றத்திற்கல்ல துணைப்போவேன் குற்றவாளி...
-
அழக்கு படிந்துள்ளம் அழகாய் வெளித்தோற்றமளிக்கும் பழக்கம் வழக்கமாய் பிடிப்பாகிருந்த நட்பையும் வெடிக்க வைத்திடும் நடிப்பு துடிப்பான செயல் ...
-
உண்மையின் நெருடல் … உள்ளத்தின் குமுறல்.. தலை குனிந்த எழுதுகோல் – அவலங்களால் தலைநிமிர்த்திட்ட எழுத்துக்கள் ..! தர மிழுந்த தரகர்களின் தர...
-
ஈக்கள் மெச்சிலிட்டு மொய்த்து விட்டதை அருந்திட்டால் கிருமிகள் பரவும் தொற்று நோய் வித்திடும் புதையிலே தள்ளிடும் மாதுக் கடை ...
