அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
ஈக்கள் மெச்சிலிட்டு மொய்த்து விட்டதை அருந்திட்டால் கிருமிகள் பரவும் தொற்று நோய் வித்திடும் புதையிலே தள்ளிடும் மாதுக் கடை ...
-
நீ வாசிக்கவே கவிதைகளை பிரசிவிக்கிறேன் உன்விழியில் கற்பமுற்று ஆசையில் குழந்தையாக பெற்றெடுக்கிறேன் தாயாக ! கண்டும் காணாது ரசித்த...
-
கண்கள் தெரியவில்லை மனிதனுக்கு ஊனத்தொடு பிறந்தான் கடவுள் !- செவிக்குள்ளே ஞானக்கண்ணை அமைத்தான் தன்னம்பிக்கையில் ஒளிரும் முயற்சி செவியி...
-
இவர்களைவிட உலகிலேது சிறந்தது..! எதையும் இழக்கவில்லை .. இருக்கையில்...! எதையும் பெறவுமில்லை .. பிறக்கையில்..! கருவைத்தந்த தந்தை ..! கருவை ...
-
கொள்ளா ஊடல் கொள்ளுகையில் வறண்ட கற்ப வயலுக்கு நீர் பாசனை ஈரத்தால் நனையும் மோகத்தில் வளரும் பயிர் குற்றமாகு...
