அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
சமுதாயத்தை காக்க போராடுவேன் தீங்கிழுப்பதைக் கண்டில்லை ஒருப்போதும் தாங்கிடுவேன் இழிவாகும் சமூக குற்றத்திற்கல்ல துணைப்போவேன் குற்றவாளி...
-
ஈக்கள் மெச்சிலிட்டு மொய்த்து விட்டதை அருந்திட்டால் கிருமிகள் பரவும் தொற்று நோய் வித்திடும் புதையிலே தள்ளிடும் மாதுக் கடை ...
-
நல்ல உயர.... நம் திசை நோக்கி பறக்கும் பட்டமென வாங்கிவந்தேன் மாதத்தில் ஆர்வத்தோடு காற்றில் ஒருமுறை பறக்கவிடவே நோக்கும் திசை இழுத்து ,இழ...
-
அன்பான வேண்டுகோளை பண்பாக சொன்னாய் ..! தவறுதனை சுட்டிக்காட்டி தவறை அறியவைத்தாய் ..! பொறுமையை காத்தால் விவேகத்தை சொல்லும்..! வேகத்துடன் ச...
-
சுகத்திற்கு சுயமிழந்து மோகத்தில் தடுமாறி வழுக்கி விழுந்தாலும் கனத்த சுமையிலும் கலங்கியே சுமந்திடுவாள் களங்கத்தோடு வாழ்ந்...
