அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
விடிவைத் தேடும் பகல் முடிவிலாகும் இருள் சுழலும் தன்னம்பிக்கையில் வாழ்க்கை விடாமுயற்சியில் கழலும் வறுமை !-ஏழ்மைக்கு விடியலாகும் ஒரு நா...
-
தமிழ் விற்பனைக்குள்ளது அறியாத தமிழனுக்கு ...... பிழைக்க போதித்திடும் கல்விக்கூடம் ஒருப்பாட புத்தகத்தை சுமக்கும் தமிழன் போதிமரத்தில் க...
-
தவறை ஏற்ப்பவன் பண்பன் .!- முன்னே மன்னிப்பை கொடுப்பவன் நண்பன்..!
-
முதலில் கொல்லுங்கள் தீய எண்ணத்தை கொள்ளுங்கள் இரக்கத்தை அறியும் உணர்வை புரிந்து வாழ்வது உன்னதமாகும் மனிதம் புனிதமாகும் சிந்தனை ! வாழ்க்கை...
-
தானுண்டுறங்கும் முன்னே... அறிந்திடு அண்டையரின் பசி உணர்ந்திட்டு வறியவர்க்கும் உதவிட்டு பின்னே புசி ! போற்றிடும் வயிறு நாளும் நினைத்திட...
