அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
காதல் மோகத்தால் மொட்டு மலர்ந்திட .... இதமாய் இதழ் விரித்து இதழோடு தேனுரிக்கும் வண்டு உரசி உறவாட ... நாணத்தால் சாய்ந்தக்குடை அவமானத்தோ...
-
யோக்கியன்! கொடுக்க இயலவில்லையே..-எண்ணி வாடி வருந்துபவன் -பெற்ற பொருளை திருப்பிகேட்குமுன் கொடுக்க நினைப்பான்.! தேடல் .! இறகுகளிழந்து...
-
அரசுயல் ...! ஊட்டச்சத்து தேவை ஆரோக்கியம் உடலுக்கு .. ஆயுர்வதம் சொன்ன நல்ல மருத்துவம் ! சந்தைக்கு போனேன் அழகாய் தெரிந்தது இனிமையாக இருக...
-
ஊற்றெடுத்த உன்நெழுத்தில் நீரோடையாய் பெருக்கெடுத்த தமிழலை ஓயாது உணர்வுக்குள்ளே தேரோட்டமாய் ஓடிக்கொண்டிருக்க வித்திட்ட விதை ....! பூந்தோட்...
-
ஆசை ..! சிலையாகவில்லை - நிலையாகவேண்டும் ..! எனதுப்பெயர் ஒரு கனமொன்றேப்போதும்..! இறப்பதற்கு ..! தயாராகவும் உள்ளேன் ..! இவ்வுலகை விட்டுச்செ...
