> > கவிதை !

கவிதை !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments


சொல்வடிவில் நயம் 
உள்ளடக்கப்பொருள் 
சுருண்ட எழுத்துக்கள் 
பெருத்த கருத்துகள் !

எண்ணத்தின் பிரதிபலிப்பு
சிந்தனையால் நெய்தக் கலை
நடையிலாடும் அணிவகுப்பை
அடக்கு நடனம் மொழியில்
ஜால வரணம் இணைந்தளித்திடும்
எளிமை தொகுப்பிலாகும் வளிமை !

Leave a Reply