படைப்பு!
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
பெண்ணுக்கு கவிதை மீது ஆசை
எனக்கோ காதலை சொல்ல
வார்த்தைகளின் தேடலில்
புரளாத சொற்கள் குழம்பியே ,,,,,
தடுமாற்றத்தோடு நிற்கிறது
தெளித்த எழுத்து சுதாரித்து
எழுகையில் மறைந்துப்போன
காதல் தொலைந்துப்போன
காதலி கவிதையில் வாழ்கிறாள்
உயிரோடு படைக்கும் படைப்பில் !
தெளித்த எழுத்து சுதாரித்து
எழுகையில் மறைந்துப்போன
காதல் தொலைந்துப்போன
காதலி கவிதையில் வாழ்கிறாள்
உயிரோடு படைக்கும் படைப்பில் !