முபாரக் கவிதைகள்....
முகப்பு
தொடர்புக்கு
koonimedu makkal kural
என்னைப் பற்றி
Search for:
>
கவிதை
> பத்தினி !
« Previous
|
Next »
பத்தினி !
Posted on சனி, 6 அக்டோபர், 2012 |
No Comments
உரியவனுக்காய் வாழ்ந்து
அவனாலே தழைத்து
அவனுக்காய் வீற்றிருந்து
அவன் அன்பில் இளகி
பரவசத்தையடைந்திடுவாள்
இன்பமொன்றே கண்டிடுவாள்
உயிருள்ளவரை கணவனே
துணையென்று புகழ்ந்திடுவாள்
சொல்லுக்குள் அடங்கிடுவாள்
மங்கை அவளே பத்தினி !
Newer post
»
«
Older post
Leave a Reply
Recent Posts
ஏற்றுகிறது…
Categories
கவிதை
சிறுகதை
பாடல்கள்
Popular Post
திருநங்கை !
ஆணும் -பெண்ணும் உறவினிலே வேறுபடாமல் ஒன்றுப்பட்டு வேறெடுத்த ஓரினமே ...பாலினம்! ======================= திருநங்கை ! உருவத்தையும் ,நடத...
கெடிகாரம்.!
கெடிகாரம்.! பிறப்பு முதல்.. இறக்கும் வரை ...! ஓயாது உழைக்கிறது ..! தன்னலமற்ற , சுய நலம்கருதாத.. கெடிகாரம்.!
உண்மைகள் !
கவிதையென்றாலே ... பொய் ,பிதற்றல் சொல்லும் நாவுக்கு என்னத்தெரியும் !?- அதில் புதைந்திருக்கும் உண்மைகள் !-உணர்வுகள் வருந்துகிறப்போது ச...
நட்பு !
முகமறியாத ஏடும் முதன்முறையாக எழுதுகோலும் . அறிமுகமாகிறது .!- விரல் நுனியில் நட்பாக ! வெள்ளை காகிதத்தில் வியப்பாகும் கவிதை எழுத்துக்க...
முகவன் !
என்னுள்ளத்தை திறந்து படித்துப்பாருங்கள் அதில் இடம்பெற்றிருக்கும் படைப்புகள் நான் யார் என்பதை சொல்லும் என்னுணர்வுகள் !
Translate
Archives
►
2013
(15)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(1)
►
ஜூன்
(4)
►
ஜனவரி
(9)
▼
2012
(183)
►
டிசம்பர்
(35)
▼
அக்டோபர்
(73)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(13)
►
ஜூலை
(22)
►
ஜூன்
(19)
►
மே
(1)
►
ஏப்ரல்
(11)
►
மார்ச்
(8)
►
2011
(61)
►
நவம்பர்
(3)
►
அக்டோபர்
(30)
►
செப்டம்பர்
(15)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(1)
►
மே
(10)
Viewrs