> > பத்தினி !

பத்தினி !

Posted on சனி, 6 அக்டோபர், 2012 | No Comments


உரியவனுக்காய் வாழ்ந்து  
அவனாலே தழைத்து
அவனுக்காய்  வீற்றிருந்து  
அவன் அன்பில் இளகி 
பரவசத்தையடைந்திடுவாள் 
இன்பமொன்றே கண்டிடுவாள் 
உயிருள்ளவரை கணவனே 
துணையென்று புகழ்ந்திடுவாள் 
சொல்லுக்குள் அடங்கிடுவாள் 
மங்கை அவளே பத்தினி !

Leave a Reply