Home > 2013
2013
அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
இயல்பு !
இயல்பு !
அடக்கம்... அன்பு...
பொறுமை ...கருணை !-இவை
யாவும் நற்பண்பினை
காட்டும் உதவும் ....
தற்பெருமை உன்னுளடங்கிய
நற்குணத்தை வீழ்த்தும் !
அடக்கம்... அன்பு...
பொறுமை ...கருணை !-இவை
யாவும் நற்பண்பினை
காட்டும் உதவும் ....
தற்பெருமை உன்னுளடங்கிய
நற்குணத்தை வீழ்த்தும் !
வரம் !
சனி, 19 ஜனவரி, 2013 Category : கவிதை 0
- குறும்பிழைய
அவலடம்பிழல
ஆவலோடு நச்சரிக்க
எத்துனைக் காலம்தான்
அவளுக்காய் காத்திருந்தேன் !
எச்சரிக்கை விடுத்து
அடித்து உதைத்து
ஆடி ஓடி விளையாடி
எத்தனிக்கையில் எவ்வளவு
சுகங்களிழந்து தவிக்கிறது !
இந்த சகோதரன்
கனவினை நினைவாக்க
அர்பணித்த தங்கச்சி
பாசத்தை உருகி பருகி
என்னைத் தந்தாள்
அன்பின் புரட்சி .........
வாழ்க்கைக்கு மகிழ்ச்சி !
தங்கச்சி !
- எனக்கே
தெரியாத
பாங்கு
அவளுக்கே
உரியப்போக்கு !
எதையும்
சொல்லாமல்
செய்வது ....
தயங்காது
துணிந்து
எழுவது ...!
அடம்பிடிப்பது
அடிமையாவது
அமைதியாவது ..
அரவணிப்பது
திட்டினால்
கோபிப்பது
சினுங்கியே
அறிவுரைப்பது
தானழுவது
பிறரை
அழவைப்பது 1
இனிமை
அவளின்
மகிமை
கிறுக்கனுக்கு
கிடைத்திட்ட
அற்புத எழுத்து
தங்கச்சி !
மொழிப்பற்று !
புதன், 16 ஜனவரி, 2013 Category : கவிதை 0
என்னினம்
தமிழில்லை எவராவதுரைப்பின்
சினம்
பொங்கியெழும் விழையும்
வீரமொழிப்பற்றினை
மலையாகிருப்பினும் வெடிக்கும்
தகர்த்ததை
துரும்பாக்கியே மண்ணில்
விதையாய்
பதிவித்திடும் முளைத்து
செழிய
அதில் பூர்த்து ...............
எழிலுதிரும்
மொட்டு கக்கும்
உண்மை
வியக்கம் அகிலத்திற்கு
நெறியினைத் விடுத்து
திருத்தும் !
கண்நீர் தூறும் கவிதைகள் ......!
திங்கள், 14 ஜனவரி, 2013 Category : கவிதை 0
கண்நீர் தூறும்
கவிதைகள் ......!
இரு விழியொரு பார்வை
"கரு "வழியொன்று ...!
சொல்லுமின்பம் நொடியில்
நெடுதூரப்பயணம் ....!
"கரு "வழியொன்று ...!
சொல்லுமின்பம் நொடியில்
நெடுதூரப்பயணம் ....!
துகள் விழியில் கனவு
இதயத்தில் சிந்தனை நடையில்
இதயத்தில் சிந்தனை நடையில்
பொதி வந்தனையாய் ...
அறிவு ஊற்று நினைவோடு
உருகி எழுதுகோலின்
உருகி எழுதுகோலின்
மையில் வேதனை !
கலந்து காகிதத்தில் கண்ணீர்
பதிவித்தது போதித்தது சாதனை !
பதிவித்தது போதித்தது சாதனை !
பிரிவு விலகியிருக்கிறது பரிவு
நெருங்கியிருக்கிறது காதலர்களுக்கு
நெருங்கியிருக்கிறது காதலர்களுக்கு
வலிகளுண்டு தோல்வியே...இல்லை !
அன்புவித்த நேசத்திற்கு
வளிமை ஆயுள் வரையில் ......
"வெற்றி -யே "காதல் !
"வெற்றி -யே "காதல் !
தொகுப்பு !
- யாரென்று
அறியாது பேசுகிறாய்
பசக்கத்தை உணர்ந்திடாது
தானாக விழைந்து
பசகுகிறாய் .........
முகம் காணாது
நல்லவனென ..............
நம்புகிறாய் !- தமிழச்சியே ...
கண்டிடாது நட்பாவதும்
பேசி ,பசகாது
உறவு தொடர்வதும்
தமிழ் அங்கிகரிக்காதது
கலாச்சாரம் உலக நீதியில்
சதியாகும் குற்றத்திற்கு
வழி வகுத்திடும்
உண்மை அநீதமாகும் .......!
அன்பாய் பசகலாம் ....
அளவோடு இருக்கலாம்
கற்பு மீறுவது
நன்றன்று சீரழியும்
பண்பாடு !
- நல்லவனென்று
சொல்லிட விரும்பவில்லை
கெட்டவனாக
பார்வையில் கண்ணிருந்தால்
கண்ணியம்
நேர்மையும் வழியில்
கேடுதலாகும் வாய்மை !
- ஒரு சொல்
"கற்பு "நட்புக்கு
அறிவுரை
தப்பாகும் "நற்சான்று "!
நிற்கும்
உணருகின்ற பிழையில்
திருத்துகின்ற
ஒப்பாகும் ....அறம் !
- வீரம் செறிந்த
மண்
கம்பீரமாய்
நடையிட்டு
மார்த்தூக்கிய
காலம் கடந்து
குடிக்கு அடங்கி
அடிமையாய் மது
சூது ,,,மா..திற்கு
பேதளித்து முடங்கியது !
அங்கீகாரமானது
அரசின்
விற்பனையகம்
குடி கெடுக்க வித்திட்ட
தமிழகம்
புதுமை பண்டிகையிலும்
குப்புற
உறங்குகிறது அவமானத்தோடு
தமிழ்
கண்ணீர் விடுகிறது
பண்பாட்டு
கலாச்சாரம் சீரழிகிறது
கட{ டை }-யில்
வியாபாரம் பெருகுகிறது
பருகவித்து
பெருகும் கொள்ளை
இலாபம் !
தமிழன்
தமிழனை சோம்பேறியாக்கும்
பெரும் அவமானம் !
- மதுவருந்துகிறார்
பாராதி
மாதுக்கடையில்
பாரதிதாசன்
கொள்ளையனிடம்
வள்ளுவன்
நேசக்கார நாம்
பாசத்திற்கு
எல்லையில்லை !
வீர தமிழ்
பெருமனர்கள்
பெயர் பொருத்தி
அவமானம்
படுத்துகிறோம்
நேசத்திற்கு அவர்கள்
விசுவாசம்
வன்மையாய்
எதிர்த்தவைக்கு
துணைப்போகும்
கலாச்சாரம்
சான்றோனின்
அவப்பெயர் !
மோட்சம் !
சனி, 5 ஜனவரி, 2013 Category : கவிதை 0
இருளில் நட்பும் !
பகலில் பாதுகாப்பும் !
வாழும் கற்பும் !
தேசம் காக்கும்!
உருவாகும் விசுவாசம் !
பிறக்கும் மனிதனுக்கு
மோட்சம் !
தியாகத்திற்கு தண்ணீரில்லை தாகத்திற்கு !
வெள்ளி, 4 ஜனவரி, 2013 Category : கவிதை 0
முல்லைப்பெரியார்
மறுத்தது ஏழை
சாதிக்கு குடி ...நீர்
வழங்க வெறுத்தது
சாதித்தது மத
வேறுபாடற்றது
நிருபித்தது ஒற்றுமை
கேரளா !
திராவிடம் மாநிலம்
ஆண்டிடும் கேவலம்
வாழும் இறைவன்
திருநாட்டில் வழங்கிய
பொக்கிஷம் நீர் !
கடவுள் மறுக்கும்
நாத்திகம் .........ஆத்திக
புனித நீர் பருகி
வாழ்வதெப்படி
கிருஷ்ணாவின்
சாத்தியம் ஆந்திரா !
காவேரி எங்களின்
காதலி ஒரு தலைக்
காதல் கொள்வது
காதலன் தமிழகமா ?
பிறந்தது எம்மிடத்தில்
வாழ்வது எமது குடும்பத்தில்
நிச்சயம் உறவு எங்களுக்கு !
வன்புணர்ச்சி செய்திட
முனைவது தமிழனா ?
விடமாட்டோம் கடத்திடவும்
கடக்கவும் விடமாட்டோம்
உயிரில் கலந்தது எமது
சொந்தம் ஏற்படித்திட
மறுத்திடுவோம் புது
பந்தம் கர்நாடகம் !
எந்த வளம் ஏதுமில்லை
நம் நாட்டில் கையேந்தியும்
தோழமை மறுக்கிறது
உயிர் வாழ தண்ணீர்
இருந்தும் தவிக்கிறது
பாலைக்காட்டில் !
முல்லைப்பெரியார்
மனது கல்லானது
கிருஷ்ணாவின்
முடிவு சிலையானது
காவேரி இழக்கும்
உறவு பிழையானது
தமிழகம் யாம் செய்திட்ட
என்ன தவறு பழி சுமத்துவது
பெரும் அவதூறு ?
சொந்தம் சொல்லிக்கொள்ள
எவருமில்லை அனாதையாய்
நிற்பது விழிகளில் பரிதாபம்
இல்லை பங்கு வழங்கி
உண்ட உணவும் எங்களின் எல்லை !
கொல்லை தனி
குடிவழங்கியதுதான்
எமது தொல்லை தமக்கென்று
சொத்து காத்திருந்தால்
தாகத்தை தீர்க்கும் சிறுப்பிள்ளை
பண்பாடாகும் அன்பில்
உதையும் வாசம் முல்லை !
கவலை
செவ்வாய், 1 ஜனவரி, 2013 Category : கவிதை 0
கண்ணீரில் தவிக்கிறது
கடந்தாண்டு இன்னமும் !
விழியில் மிதக்கிறது
புத்தாண்டு கவலை மறந்த
உலகம் !
கடந்தாண்டு இன்னமும் !
விழியில் மிதக்கிறது
புத்தாண்டு கவலை மறந்த
உலகம் !
அச்சம் !
பறவைகள் இன்புற்று
பறக்கிறது விண்ணில் !
மண்ணில் முடமாகிடும்
கோழிகள் குஞ்சுகளை
அடைக்காக்கிறது அஞ்சி
வாழ்ந்திடும் கழகுகள் !