> > உண்மைகள் !

உண்மைகள் !

Posted on ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012 | No Comments



கவிதையென்றாலே ...
பொய் ,பிதற்றல் சொல்லும்
நாவுக்கு என்னத்தெரியும் !?-
அதில் புதைந்திருக்கும்
உண்மைகள் !-உணர்வுகள்
வருந்துகிறப்போது
சிந்தனைகள் வருந்தி
துளியாய் சிந்தும்
சிறுத் துளி கண்ணீர்
கவிதையாகிறதென்று!

Leave a Reply