> > திருநங்கை !

திருநங்கை !

Posted on ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012 | No Comments


ஆணும் -பெண்ணும் 
உறவினிலே வேறுபடாமல்
ஒன்றுப்பட்டு வேறெடுத்த
ஓரினமே ...பாலினம்!
=======================

  • திருநங்கை !
உருவத்தையும் ,நடத்தையும்
குணத்தையும் மனத்தையும்
சொல்லையும் ,செயலையும்
ஒப்பாக்கி ..உண்மையாய்
ஒன்றிணைத்து தப்பாக
வரைந்திட்ட ஓவியனின் ஓவியம் .
தாய் -தந்தை-யின்றி  ஒற்றையாய்   ஒப்பற்று 
கலப்படமாய் விந்தையிலே
ஒன்றிணைத்து இயற்கையின்
காவியப்படைப்பில் நாவுத்தூற்றிட
வித்திட்ட படைப்பாகி ,,,,
இனமாகி,பூமிக்கு கனமாகி ,,,
வந்துதிர்த்ததோர்  ஊனப்பிறவியே ,,,!

Leave a Reply