Home > மே 2011

மே 2011

வேகமல்ல ... விவேகம்

ஞாயிறு, 22 மே, 2011 Category : 0

  வாழ்க்கையில் முன்னேற தேவை
வேகமல்ல ...     விவேகம் !.
அதிவகேத்தொடு முன்னேற
நினைத்தால்! - அது !
"சரியவைக்கும் "!
விவேகத்துடன் சிந்தித்து செயல்பட்டால் ...
அது ! - உன்னை உயர கொண்டு சேர்க்கும் .!


கவிஞர்.இ. முபாரக் பாடல்கள் ..!

Category : 0

 

என் எதிரே தோன்றிய தேவதையே ..
என்னை சிதர வைதுப்ப்போவது ஏன் ?...
புதிராய் வந்து முளைத்ததினால் ...
என் நெஞ்சை நெகிழ  வைத்தது ஏன்? !

தென்றலாய் உரசியது உம்மூச்சு..
உடம்பில்பட்டு மெய்சிளிர்தது உன்னைப்பார்த்து..!
உதிரம் தள்ளியதோர் தேனுற்று.. 
கண்கள் நின்றது உன் வரவை எதிர்பார்த்து ..!
                                                                                             {என் எதிரே}
நீலவான வண்ணத்தில் உடை அணிந்து ...
பூப்பாதம் பூமியில் வைத்தது ஏன்?
மௌனமாய்  தோன்றிய வானவில்லும் ...
உன் நாணத்தால் களைந்துப்போனது ஏன்?

மின்மினுக்கும் நட்சத்திரம்போல  உன்னிரு கண்கள் .!
மின்மினி  புச்சி ஆனது ஏன்? 
கருமேகக் கூடிய  கூ ந்தலும்   -  அது 
வாசம் வீசும் மலர்கொடி ஆனது ஏன் ?
                                                                                             {என் எதிரே}
சில்லென்று சிரிக்கும்போதே ..சிவந்த கண்ணம்..! -
உன்புன்னகையால் ரோஜா இதழைப்போலே விரிந்தது ஏன்?
பளப்பளக்கும் முத்துப்போலே ...
பற்கள் அனைத்தும்  சொலிக்கிறது ..!

இருப்புருவம் வயது பருவத்தை ....
எடுத்துக்காட்டாய்  எடுத்து  சொல்கிறது !
உன்னழகு  உருவம் மட்டும் ..
என் இதயத்தில் பதிந்து இன்பத்தில் மிதக்கிறது ..!  
                                                                                                    {என் எதிரே}

கவிஞர்.இ. முபாரக் பாடல்கள் ..!

Category : 0



என்னை காதலிக்க சொல்லவில்லை ...
காதலையும் சொல்லவில்லை ...
என்னை அறியாமல் காதல் பிறந்தது ...
கள்ளாமை    உள்ளத்திலோர் கருவானது !

அவனை பார்கும்  போதெல்லாம் ...
ஆனந்தத்தில் பாசை ஊமையாகிறது...
சொல்லத் தோன்றுகயில் ...
சொற்களும் அங்கே  தடுமாறுகிறது !
                                                                               {என்னை காதலிக்க}
அவனுடைய பேச்சை  கேட்கையில் ..,
கேட்கும் பேச்சு யாவும் கீதமாகிறது ...!
அவனுடன் கழிக்கும் தருணங்கள் யாவும் ...
வாழ்க்கைக்கு  புது வசந்தமாகிறது ..!    
                                                                                
நொடிக்கும் நொடி ஒவ்வொன்றும்...
இப்போது  யுகங்கள்  ஆகிறது - 
தனிமையில்  வாடுவதால் ...
சுகங்களும் சுமையாகிறது..!
                                                                      {என்னை காதலிக்க}

நாம் நடந்த பாதையை பார்க்கும் போதெல்லாம் - அது
கனவு தேசத்தில் கொண்டு சேர்க்கிறது ...
இரும்பாகிருந்த என்மனமும் - இப்போ
துரும்பாகி பழுதாகி நின்றது..!
                                                                                    

தனிமையுடைய தவிப்புகளும்
எண்ணத்தின் பிரதிபலிப்பும் உணர்வாக வாடி உருக்குது !
நீ இன்றி பிரிந்து வாழ மட்டும் ...
இந்த உள்ளம்   மறுக்கிறது  ! 
                                                                             {என்னை காதலிக்க}

போதும் , போதுமிந்த காதல் 
கொடிய நோயாக      தொத்திக்கொண்டது...!
எவ்விடத்தி சாய்ந்தாலும் இரணமாக
நினைவுகள்  வலியாக வந்துப்பாயது ...!

தினம், தினம்   நினைவில் வந்து - அவன்
சிறுக சிறுக என்னைக் கொள்வது ...~!
விட்டுவிட்டு துடிக்கும் என் இதையமும்
அவனை நினைத்தே ஏங்கி  தவிக்குது ...! 

Category : 0

பாடல்கள்

Category : 0

கவிதை

Category : 0

சிறுகதை

சிறந்தக் கவிதை

வெள்ளி, 20 மே, 2011 Category : 0

சிறந்தக் கவிதை  


முதல் நட்பு - ஹைக்கூ கவிதை

பிறகு காதலி - புதுக்கவிதை

பின்பு மனைவி - எழுச்சிக்கவிதை

அவள் அம்மா [ தாய்}- தத்துவக்கவிதை  ;;!

கவிஞர்.இ. முபாரக் பாடல்கள் ..!

Category : 0

கவிஞர்.இ.  முபாரக் பாடல்கள் ..!   

என்னை காதலிக்க சொல்லவில்லை ...
காதலையும் சொல்லவில்லை ...
என்னை அறியாமல் காதல் பிறந்தது ...
கள்ளாமை    உள்ளத்திலோர் கருவானது !

அவனை பார்கும்  போதெல்லாம் ...
ஆனந்தத்தில் பாசை ஊமையாகிறது...
சொல்லத் தோன்றுகயில் ...
சொற்களும் அங்கே  தடுமாறுகிறது !
                                                                               {என்னை காதலிக்க}
அவனுடைய பேச்சை  கேட்கையில் ..,
கேட்கும் பேச்சு யாவும் கீதமாகிறது ...!
அவனுடன் கழிக்கும் தருணங்கள் யாவும் ...
வாழ்க்கைக்கு  புது வசந்தமாகிறது ..!    
                                                                                
நொடிக்கும் நொடி ஒவ்வொன்றும்...
இப்போது  யுகங்கள்  ஆகிறது - 
தனிமையில்  வாடுவதால் ...
சுகங்களும் சுமையாகிறது..!
                                                                      {என்னை காதலிக்க}

நாம் நடந்த பாதையை பார்க்கும் போதெல்லாம் - அது
கனவு தேசத்தில் கொண்டு சேர்க்கிறது ...
இரும்பாகிருந்த என்மனமும் - இப்போ
துரும்பாகி பழுதாகி நின்றது..!
                                                                                    

தனிமையுடைய தவிப்புகளும்
எண்ணத்தின் பிரதிபலிப்பும் உணர்வாக வாடி உருக்குது !
நீ இன்றி பிரிந்து வாழ மட்டும் ...
இந்த உள்ளம்   மறுக்கிறது  ! 
                                                                             {என்னை காதலிக்க}

போதும் , போதுமிந்த காதல் 
கொடிய நோயாக      தொத்திக்கொண்டது...!
எவ்விடத்தி சாய்ந்தாலும் இரணமாக
நினைவுகள்  வலியாக வந்துப்பாயது ...!

தினம், தினம்   நினைவில் வந்து - அவன்
சிறுக சிறுக என்னைக் கொள்வது ...~!
விட்டுவிட்டு துடிக்கும் என் இதையமும்
அவனை நினைத்தே ஏங்கி  தவிக்குது ...! 

    

பயணம்

Category : 0

 பயணம் 

முட்கள் நிறைந்த பாதைகளில்
பயணம் செய்தே ஆகவேண்டும்  ...

பயணம் செய்ய முடியாவிட்டால்
பாதங்களை முட்களாக  மாற்றிக்கொள்ளவேண்டும் ..! 

கவிஞர்.இ. முபாரக் பாடல்கள் ..!

Category : 0

கவிஞர்.இ.  முபாரக் பாடல்கள் ..!   

என் எதிரே தோன்றிய தேவதையே ..
என்னை சிதர வைதுப்ப்போவது ஏன் ?...
புதிராய் வந்து முளைத்ததினால் ...
என் நெஞ்சை நெகிழ  வைத்தது ஏன்? !

தென்றலாய் உரசியது உம்மூச்சு..
உடம்பில்பட்டு மெய்சிளிர்தது உன்னைப்பார்த்து..!
உதிரம் தள்ளியதோர் தேனுற்று.. 
கண்கள் நின்றது உன் வரவை எதிர்பார்த்து ..!
                                                                                             {என் எதிரே}
நீலவான வண்ணத்தில் உடை அணிந்து ...
பூப்பாதம் பூமியில் வைத்தது ஏன்?
மௌனமாய்  தோன்றிய வானவில்லும் ...
உன் நாணத்தால் களைந்துப்போனது ஏன்?

மின்மினுக்கும் நட்சத்திரம்போல  உன்னிரு கண்கள் .!
மின்மினி  புச்சி ஆனது ஏன்? 
கருமேகக் கூடிய  கூ ந்தலும்   -  அது 
வாசம் வீசும் மலர்கொடி ஆனது ஏன் ?
                                                                                             {என் எதிரே}
சில்லென்று சிரிக்கும்போதே ..சிவந்த கண்ணம்..! -
உன்புன்னகையால் ரோஜா இதழைப்போலே விரிந்தது ஏன்?
பளப்பளக்கும் முத்துப்போலே ...
பற்கள் அனைத்தும்  சொலிக்கிறது ..!

இருப்புருவம் வயது பருவத்தை ....
எடுத்துக்காட்டாய்  எடுத்து  சொல்கிறது !
உன்னழகு  உருவம் மட்டும் ..
என் இதயத்தில் பதிந்து இன்பத்தில் மிதக்கிறது ..!  
                                                                                                    {என் எதிரே}