>
Posted on ஞாயிறு, 9 ஜூன், 2013 | No Comments

இருளை நீக்கிட
தேவையென
அணுவுலையமைத்தது
கூடங்குளத்தில்
அணு-மின் நிலையம்
சக்தி {வளம்}நாட்டிற்கு
சாதகம் உயிருக்கு பாதகம்
தமிழ்நாட்டிற்கு
இடிந்தக்கரை நச்சு
கசிந்தால் சடலம்
புதைக்குழியாக எழும் கரை !

Leave a Reply