Posted on புதன், 2 நவம்பர், 2011
|
No Comments
இலக்கியனின்.... புதல்வன் .... காணும் 5 தாவது பிறந்தநாள் !
மகனே ...!
எங்களுடைய வாழ்வில் ,,,
மங்காது தீப ஒளியாய்..!
தந்து கொண்டிருக்கும்
மகிழ்ச்சி .!
மனமெனும் ...
நந்தவனத்தில் பூர்த்து !
இன்பமெனும் பூங்காவனத்தில்
எழில் தரும் மலராய் வகிக்கிறாய் ..!
நாங்கள் பெற்றெடுத்த
வளங்களில் விளங்கும்
ஈடற்றச்செல்வனாய் ...
திகழும் புதல்வன் !
இறையருள் பொழிய
நபி வழியறிய ...!-புதுமை
கவி மொழியில் ..
வாழ்த்துகிறேன் !
இந்நாள்போல் -எந் நாளும்
பல்லாண்டு பிறந்த
நாள் விழாக்களை காண
இறைவனிடம் வேண்டுகிறேன் ..!
எங்களுடைய ...
தாய் தந்தை !
கண்ட கனவை !-தற்போது
உன்னுடைய ,,,தாய் தந்தை
காண்கிறது .!
நிறைவேற்ற ...ஏக வல்லோன் !
துணைப்புரிவான் .!- பிறந்த நாள்
வாழ்த்துக்களுடன் அடுத்த வருடம்
முன்னேற்றத்தை எதிர்நோக்கும்!
பாசமிகு பெற்றோர்கள் !
இன்று இவ்வார்த்தைகள்
கடுமையாக இருக்கலாம்
நாளை எளிமையாக இருக்கும்!
தன்னம்பிக்கையுடன் ..
உனது பெற்றோர் !