> >
Posted on புதன், 2 நவம்பர், 2011 | No Comments


இலக்கியனின்.... புதல்வன் .... காணும் 5 தாவது  பிறந்தநாள் !
HAPPY BIRTHDAY SON!!!


மகனே ...!
எங்களுடைய   வாழ்வில் ,,,
மங்காது தீப ஒளியாய்..!
தந்து கொண்டிருக்கும் 
மகிழ்ச்சி .!

மனமெனும் ...
நந்தவனத்தில் பூர்த்து !
இன்பமெனும் பூங்காவனத்தில் 
எழில் தரும் மலராய் வகிக்கிறாய் ..!

நாங்கள் பெற்றெடுத்த 
வளங்களில் விளங்கும் 
ஈடற்றச்செல்வனாய் ...
திகழும் புதல்வன் !

இறையருள் பொழிய 
நபி வழியறிய ...!-புதுமை 
கவி மொழியில் ..
வாழ்த்துகிறேன் !

இந்நாள்போல் -எந் நாளும் 
பல்லாண்டு பிறந்த 
நாள் விழாக்களை காண 
இறைவனிடம் வேண்டுகிறேன் ..!

எங்களுடைய ...
தாய் தந்தை !
கண்ட கனவை !-தற்போது 
உன்னுடைய ,,,தாய் தந்தை 
காண்கிறது .!

அதை ஏற்று ..
நிறைவேற்ற ...ஏக வல்லோன் !
துணைப்புரிவான் .!- பிறந்த நாள் 
வாழ்த்துக்களுடன் அடுத்த வருடம் 
முன்னேற்றத்தை எதிர்நோக்கும்!

பாசமிகு பெற்றோர்கள் !

இன்று இவ்வார்த்தைகள் 
கடுமையாக  இருக்கலாம் 
நாளை எளிமையாக இருக்கும்!
தன்னம்பிக்கையுடன் ..
உனது பெற்றோர் !

Leave a Reply