கவிஞர்.இ. முபாரக் பாடல்கள் ..!
Posted on ஞாயிறு, 22 மே, 2011
|
No Comments
என் எதிரே தோன்றிய தேவதையே ..
என்னை சிதர வைதுப்ப்போவது ஏன் ?...
புதிராய் வந்து முளைத்ததினால் ...
என் நெஞ்சை நெகிழ வைத்தது ஏன்? !
தென்றலாய் உரசியது உம்மூச்சு..
உடம்பில்பட்டு மெய்சிளிர்தது உன்னைப்பார்த்து..!
உதிரம் தள்ளியதோர் தேனுற்று..
கண்கள் நின்றது உன் வரவை எதிர்பார்த்து ..!
{என் எதிரே}
நீலவான வண்ணத்தில் உடை அணிந்து ...
பூப்பாதம் பூமியில் வைத்தது ஏன்?
மௌனமாய் தோன்றிய வானவில்லும் ...
உன் நாணத்தால் களைந்துப்போனது ஏன்?
மின்மினுக்கும் நட்சத்திரம்போல உன்னிரு கண்கள் .!
மின்மினி புச்சி ஆனது ஏன்?
கருமேகக் கூடிய கூ ந்தலும் - அது
வாசம் வீசும் மலர்கொடி ஆனது ஏன் ?
{என் எதிரே}
சில்லென்று சிரிக்கும்போதே ..சிவந்த கண்ணம்..! -
உன்புன்னகையால் ரோஜா இதழைப்போலே விரிந்தது ஏன்?
பளப்பளக்கும் முத்துப்போலே ...
பற்கள் அனைத்தும் சொலிக்கிறது ..!
இருப்புருவம் வயது பருவத்தை ....
எடுத்துக்காட்டாய் எடுத்து சொல்கிறது !
உன்னழகு உருவம் மட்டும் ..
என் இதயத்தில் பதிந்து இன்பத்தில் மிதக்கிறது ..!
{என் எதிரே}