> > கவிஞர்.இ. முபாரக் பாடல்கள் ..!

கவிஞர்.இ. முபாரக் பாடல்கள் ..!

Posted on ஞாயிறு, 22 மே, 2011 | No Comments

 

என் எதிரே தோன்றிய தேவதையே ..
என்னை சிதர வைதுப்ப்போவது ஏன் ?...
புதிராய் வந்து முளைத்ததினால் ...
என் நெஞ்சை நெகிழ  வைத்தது ஏன்? !

தென்றலாய் உரசியது உம்மூச்சு..
உடம்பில்பட்டு மெய்சிளிர்தது உன்னைப்பார்த்து..!
உதிரம் தள்ளியதோர் தேனுற்று.. 
கண்கள் நின்றது உன் வரவை எதிர்பார்த்து ..!
                                                                                             {என் எதிரே}
நீலவான வண்ணத்தில் உடை அணிந்து ...
பூப்பாதம் பூமியில் வைத்தது ஏன்?
மௌனமாய்  தோன்றிய வானவில்லும் ...
உன் நாணத்தால் களைந்துப்போனது ஏன்?

மின்மினுக்கும் நட்சத்திரம்போல  உன்னிரு கண்கள் .!
மின்மினி  புச்சி ஆனது ஏன்? 
கருமேகக் கூடிய  கூ ந்தலும்   -  அது 
வாசம் வீசும் மலர்கொடி ஆனது ஏன் ?
                                                                                             {என் எதிரே}
சில்லென்று சிரிக்கும்போதே ..சிவந்த கண்ணம்..! -
உன்புன்னகையால் ரோஜா இதழைப்போலே விரிந்தது ஏன்?
பளப்பளக்கும் முத்துப்போலே ...
பற்கள் அனைத்தும்  சொலிக்கிறது ..!

இருப்புருவம் வயது பருவத்தை ....
எடுத்துக்காட்டாய்  எடுத்து  சொல்கிறது !
உன்னழகு  உருவம் மட்டும் ..
என் இதயத்தில் பதிந்து இன்பத்தில் மிதக்கிறது ..!  
                                                                                                    {என் எதிரே}

Leave a Reply