Posted on வியாழன், 1 செப்டம்பர், 2011
|
No Comments
கற்பதும் பிறரை கற்பிப்பதும்..
ஒவ்வொரு வருக்கும் கடமையாகும் !
குடும்பமென்பதோர் நூலகமாகும் வாழ்க்கை என்பதோர் படிப்பினையாகும் !
படித்தால் மட்டுமே மேதையாகலாம்
அறிந்தால் மட்டுமே அறிஞராகலாம் !