> >
Posted on வியாழன், 1 செப்டம்பர், 2011 | No Comments

கற்பதும்  பிறரை கற்பிப்பதும்..
ஒவ்வொரு வருக்கும்  கடமையாகும் !
குடும்பமென்பதோர் நூலகமாகும்   
வாழ்க்கை என்பதோர் படிப்பினையாகும்  !
படித்தால் மட்டுமே மேதையாகலாம்
அறிந்தால் மட்டுமே அறிஞராகலாம் !


Leave a Reply