> >
Posted on வியாழன், 20 அக்டோபர், 2011 | No Comments

வேடிக்கை பார்ப்பவன் 
எழுத்தாளனல்ல ..!
கற்பவன் ஆசிரியரள்ள..!
மற்றவர்களை கற்பிப்பவனே
நல்லதோர் ஆசான் ,!

சொல்லால் முடியாதவை
எலலாம் எழுதுகோலால் முடியும் 
பொய்யை  தவிர்த்து ..
உண்மையை  எழுதுபவனக்கு 

நேர்மையாளன் பட்டம் 
வழங்காவிட்டாலும் ,,
உள்ளம் உணர்த்தும் 
உருக்கி திருத்தும் 

திருத்துபவன் ஆசிரியன்.! 
  

Leave a Reply