Posted on வெள்ளி, 21 அக்டோபர், 2011
|
No Comments
நமக்குள் பிரச்சனை
எதிர் பார்ப்பவருக்காகுமது
தூவும் அர்ச்சனை .!
எதிர் பார்ப்பவருக்காகுமது
தூவும் அர்ச்சனை .!
வரவேற்று கண்டு மகிழ்வார்
பின்னே சென்று இகழ்வார் ..!
இழிவாகும் நம் சமூதாயம்
பழிவாங்கும் பங்கு ..!
பின்னே சென்று இகழ்வார் ..!
இழிவாகும் நம் சமூதாயம்
பழிவாங்கும் பங்கு ..!
பிளந்த ஒற்றுமை
கண்ட சகோதரத்துவம்
உடைந்த சமுத்துவம்
தேடினாலும் மீண்டும்
கிடைக்காது இந்த நட்பு ..!
கண்ட சகோதரத்துவம்
உடைந்த சமுத்துவம்
தேடினாலும் மீண்டும்
கிடைக்காது இந்த நட்பு ..!
மறு தேர்தலில்
நமக்குள் தேவை ஒற்றுமை
நாடினால் மட்டுமே -தனிமையாகும்
இனிமை!
நமக்குள் தேவை ஒற்றுமை
நாடினால் மட்டுமே -தனிமையாகும்
இனிமை!