Posted on வெள்ளி, 21 அக்டோபர், 2011
|
No Comments
முத்தாக பெற்றெடுத்தார்கள் ..
பெற்றோர்கள் ..!
விலை மதிப்பற்ற
சொத்தாக ...அவர்கள் !
நிலைத்து கொடுக்கும்
வளர்ச்சியில்..!வித்தாக என்றும்..
ஊட்டச்சத்தாக இருக்கிறார் .!
பலன் தரும் வளர்ச்சில் ..
வளம் சேர்க்கும் உரமாய் ..!
நிலை தடுமாறும் வயதில்
உள்ளம் தடுமாறாது
பொழியும் பாசம் ..!