> >
Posted on வெள்ளி, 21 அக்டோபர், 2011 | No Comments



முத்தாக பெற்றெடுத்தார்கள் ..
பெற்றோர்கள் ..!
விலை மதிப்பற்ற 
சொத்தாக ...அவர்கள் !
நிலைத்து கொடுக்கும் 
வளர்ச்சியில்..!வித்தாக என்றும்..
ஊட்டச்சத்தாக இருக்கிறார் .!
பலன் தரும் வளர்ச்சில் ..
வளம் சேர்க்கும் உரமாய் ..!
 நிலை தடுமாறும் வயதில் 
உள்ளம் தடுமாறாது 
பொழியும் பாசம் ..!

Leave a Reply