> >
Posted on செவ்வாய், 27 மார்ச், 2012 | No Comments

பணப்போராட்டம்.!

கனவினை''
சுமந்ததினால் கனவாகிறது 
கற்பனை'''.!



இலட்சியத்தை தேடி...
வரும் பணமோகம்''
இளமை' பலியாக்கும்'''!

வாழ்வாதாரம் தேடியும்
தொலைந்த வாழ்க்கை
தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை'''!

ஊமை '''''
ஒட்டக-ஆடும்
கற்கிறது புதுமொழி'''!

அறியாத பாசை''
சிறையானது
பாலைவனம்'''!

ஏட்டறியான் வீட்டுக்கு...
புகுட்டுகிறது பாடம்
மேதை''வளைகுடா''...!

குருடன்'''இருளில் சிக்கி
தவித்தான்''',வந்தயிடம்
செல்ல'''!அறியாமல்!

சோகம் தந்தது
கானல் நீர்
வசந்தம்'''!

கண்ணை
கட்டிவிட்ட காடு
தண்ணீரற்ற குளம்''

கொழிக்கும்
எண்ணை வளமாகும்
சுடும்சுடுகாடு'''!

உள்ளம் உருகுகிறது
வாட்டும்...
குளிர்'''!

வாடித்தவிக்கிறது
வெயில்'''-நெருப்பூட்டும்
ஜடமாகிய உடல்'''!

மாறும் பருவம்
உருவங்களை
காண்பிக்கிறது

வறுமை'''
மாதங்கள்
வெறுப்பூட்டும்''

கூண்டில் சிக்கி
கூடானது
கூடு'''!

பணப்பெட்டி'''-
அனைவரும்
சுமக்கலாம்...!

சிலருக்கு-அது
சவப்பெட்டியே...
இறுதியாகும்!

இறப்போருக்கு
கனவுத்தொட்டில்
பிறப்பாகும்'''!

ஆயுள் சூதாட்டத்தில்'''
தொடரும்
பணப்போராட்டம்'''!

இளைய சமுதாயம்
எதிர்னோக்கும் சவால்'''
பித்த யுத்தம்''.!

வலிமையைத்தாங்கி
வளிய...''காத்துக்கிடக்கிறது
வரிசை"''!

கடவுட் சீட்டு '''
இலக்கவருக்கு''''-ஆகும்!
வெற்றிப்பயணச்சீட்டு''!

தினம் வாழ்க்கைக்கு ...
புரட்சியாகும்''-
போராடும் போர்க்களம்!

நாளைய சமுதாயத்திற்கு''''!
பிழைக்க இந்த ....நாடு
ஏதுவாகும்''!

Leave a Reply