> > வீரப்புதல்வன் தமிழன்!

வீரப்புதல்வன் தமிழன்!

Posted on செவ்வாய், 27 மார்ச், 2012 | No Comments

வீரப்புதல்வன் தமிழன்!

தமிழ் தாய்மடியேந்திய 


வீரப்புதல்வன் தமிழன்!

தாய் நாட்டைகாக்க 

இறைவனிடம் பெற்றிருப்பானோ... ?

சீண்டினால் சீறும் புலி அவதாரம்! ...

 வேட்டையாட புறப்பட்டு 

தன் வீட்டை மறந்தான் 

நாட்டை காத்தான் 

வென்றாலும், வீழ்ந்தாலும் 

உயிரிலும் பெரிது 

தமிழ் மானம் ! 

இருந்து காக்க முடியாவிடில் 

அதனை இழுந்தும் காத்திட்டான் 

தமிழ் தன்மானம் !

உடலில் துளைத்து 

சிதறிய குண்டுகள் ஏராளம்

 அம்மண்ணில்...

 முளைக்க விதையானது"

 பதரென்று கிள்ளியெரிய நினைத்தால் ..

 எளிதில்லை கதிராகி முலைக்கும்! 

முத்து நெல் மனிகளாய்..!

கொண்டான் ஈழம் தமதுதான்! 


Leave a Reply