வீரப்புதல்வன் தமிழன்!
Posted on செவ்வாய், 27 மார்ச், 2012
|
No Comments
வீரப்புதல்வன் தமிழன்!
தமிழ் தாய்மடியேந்திய
வீரப்புதல்வன் தமிழன்!
தாய் நாட்டைகாக்க
இறைவனிடம் பெற்றிருப்பானோ... ?
சீண்டினால் சீறும் புலி அவதாரம்! ...
வேட்டையாட புறப்பட்டு
தன் வீட்டை மறந்தான்
நாட்டை காத்தான்
வென்றாலும், வீழ்ந்தாலும்
உயிரிலும் பெரிது
தமிழ் மானம் !
இருந்து காக்க முடியாவிடில்
அதனை இழுந்தும் காத்திட்டான்
தமிழ் தன்மானம் !
உடலில் துளைத்து
சிதறிய குண்டுகள் ஏராளம்
அம்மண்ணில்...
முளைக்க விதையானது"
பதரென்று கிள்ளியெரிய நினைத்தால் ..
எளிதில்லை கதிராகி முலைக்கும்!
முத்து நெல் மனிகளாய்..!