> >
Posted on திங்கள், 24 செப்டம்பர், 2012 | No Comments


உண்மை !

பொய்கலொன்றே மெய்யாகும் 
நெறிகள் துறந்தவனுக்கு உலகில்
குழப்பமே அறமாகும் !-சமுத்துவம் 
அறிந்தவனுக்கு நீதியும்
பலவீனமடையும் உண்மை 
குற்றமாகும் உறவு !

Leave a Reply