> > மலர் !

மலர் !

Posted on ஞாயிறு, 7 அக்டோபர், 2012 | No Comments


ஒரு நாள் 
இன்பத்திற்காய் 
சுகமேற்கும் ...

கூந்தலேறிய 
புன்னகைத்து....
 இளமையோடு 
வாடும் !

ஈர்க்கும் 
வாசத்தை இழந்து 
ஆயுளை 
உதிர்க்கும்
அழகு மலர்  !

Leave a Reply