தன்னம்பிக்கை !
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
கண்கள்
தெரியவில்லை
மனிதனுக்கு
ஊனத்தொடு
பிறந்தான்
கடவுள் !-
செவிக்குள்ளே
ஞானக்கண்ணை
அமைத்தான்
தன்னம்பிக்கையில்
ஒளிரும்
முயற்சி
செவியில்
இருளகற்றும்
ஓளி "!
செவிக்குள்ளே
ஞானக்கண்ணை
அமைத்தான்
தன்னம்பிக்கையில்
ஒளிரும்
முயற்சி
செவியில்
இருளகற்றும்
ஓளி "!