பஞ்சம்
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
காலத்திற்கே பஞ்சம்
விழைத்ததால்...........
தழைந்தது உலகம்
குறுகியே வாடும்
வறுமைகள் !
பொறித்த குஞ்சுகள்
வரண்டுப்போனது
வாழ்க்கை தரத்தால்
கரத்தால் வயிறகள்
தரம் சுருண்டுப்போகும்
மதிப்பற்ற உயிர்கள் !
விழைத்ததால்...........
தழைந்தது உலகம்
குறுகியே வாடும்
வறுமைகள் !
பொறித்த குஞ்சுகள்
வரண்டுப்போனது
வாழ்க்கை தரத்தால்
கரத்தால் வயிறகள்
தரம் சுருண்டுப்போகும்
மதிப்பற்ற உயிர்கள் !