படைப்பு !
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
ஓடத்தை தவிர்த்திட்டேன்
இறங்குவது குட்டையென்று
துணிந்தே தழைத்திட்டேன்
குறுகிய வட்டமென்று !
இறங்கியப் பிறகுதான்
உணர்ந்தேன்................ ....
நீந்துவது பெருங்கடலென்று !
அதில் மிதக்கும்
சிற்றட்டையானாலும்
ஊறியே கரையொதுங்கும்
சுரக்கும் நீராகும் தேன் !
படைப்பிலாகும் அமிர்தம் !
உணர்ந்தேன்................
நீந்துவது பெருங்கடலென்று !
அதில் மிதக்கும்
சிற்றட்டையானாலும்
ஊறியே கரையொதுங்கும்
சுரக்கும் நீராகும் தேன் !
படைப்பிலாகும் அமிர்தம் !