> > படைப்பு !

படைப்பு !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments


ஓடத்தை தவிர்த்திட்டேன் 
இறங்குவது குட்டையென்று 
துணிந்தே தழைத்திட்டேன் 
குறுகிய வட்டமென்று !

இறங்கியப் பிறகுதான்
உணர்ந்தேன்....................
நீந்துவது பெருங்கடலென்று !

அதில் மிதக்கும்
சிற்றட்டையானாலும்
ஊறியே கரையொதுங்கும்
சுரக்கும் நீராகும் தேன் !
படைப்பிலாகும் அமிர்தம் !

Leave a Reply