கவிதை
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
மங்கையின் மீது
மோகத்தால்
ஆசை பிறந்தது
ஆர்வத்தில்
கிறுக்கினேன் கவிதை
உதிர்ந்தது
வேகத்தில் காதல்
விவேகமானது
வழுக்கி விழுகையில் ....
பிரிவு
உயிராய்
கனவுகளில் "'மெய்க்கவானது
மோகத்தால்
ஆசை பிறந்தது
ஆர்வத்தில்
கிறுக்கினேன் கவிதை
உதிர்ந்தது
வேகத்தில் காதல்
விவேகமானது
வழுக்கி விழுகையில் ....
காதலி
தொத்து
நோயானது பிரிவு
கழுட்டிவிட்டு
போனதால்
மாட்டிகொண்டது
கவிதை
கவிதை
பொய்த்துப் போன
உயிராய்
கனவுகளில் "'மெய்க்கவானது
ஏட்டில்
ஊய்த்த எழுத்துக்கள் !