> > கவிதை

கவிதை

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments

மங்கையின்  மீது 
மோகத்தால்
 ஆசை பிறந்தது 
ஆர்வத்தில்
 கிறுக்கினேன் கவிதை 
உதிர்ந்தது 
வேகத்தில் காதல்
விவேகமானது 
வழுக்கி விழுகையில் ....

காதலி 


தொத்து 
நோயானது 
பிரிவு 

கழுட்டிவிட்டு 


போனதால் 


மாட்டிகொண்டது
கவிதை 


பொய்த்துப் போன 

உயிராய் 
கனவுகளில் "'மெய்க்கவானது 

ஏட்டில் 


ஊய்த்த எழுத்துக்கள் !

Leave a Reply