இன்றைய அவல நிலை !
Posted on திங்கள், 24 டிசம்பர், 2012
|
No Comments
நடுத்தெருவில்
கற்பழிப்பு
கடைத்தெருவில்
உயிரிழைப்பு
மதுவகத்தில்
விபச்சாரம்
பேருந்தில்
பலாத்காரம்
மருத்துவமனையில்
அனாச்சாரம் !
இதுதான் நமது
கலாச்சாரமென
நினைக்கையில்
வெட்கப்பட்டு
தலை கீழ்குனிய
வேண்டிதாயிற்று !
காந்திய தேசமென
உரக்க சொல்லும்
பிரச்சாரம் அரசியல்
வாதிகளின் சாதனை
புகழாரம் !
பகலும் குற்றவாளிக்கு
இருளாக தெரியும்
நீதி மன்றங்கள்
உறக்ங்குகிறது குற்றங்கள்
எழுகிறது நிம்மதியோடு
வாழ்கிறது !