பெருமிதம் !
Posted on திங்கள், 24 டிசம்பர், 2012
|
No Comments
பிறக்கின்றப்போதும்
பிறசிவிசிக்கின்றப்போதும்
அம்மா என்றுதான்
அழுகிறது குழந்தை!
தாயின் உன்னதம்
அறிந்தால் உலகுக்கு
பெருமிதம் !
பிறசிவிசிக்கின்றப்போதும்
அம்மா என்றுதான்
அழுகிறது குழந்தை!
தாயின் உன்னதம்
அறிந்தால் உலகுக்கு
பெருமிதம் !