பாசாகிப்போன காதல் """"'
Posted on வியாழன், 13 டிசம்பர், 2012
|
No Comments
பாசாகிப்போன காதல்
சாதிக்கு வந்தது
சொல்லாமலே
சுதந்திரமாய்
விண்ணில் பறந்தது !
கூடுகட்டிய
மரங்கள் கூடாரமாய்
மிதக்கிறது
கண்ணீரில் தத்தளிக்கும்
மரங்கள்
சாய்த்து
குடியமர்ந்து
வாழ்கிறது
அனாதையாக
காதல் !
சாதிக்கு வந்தது
சொல்லாமலே
சுதந்திரமாய்
விண்ணில் பறந்தது !
கூடுகட்டிய
மரங்கள் கூடாரமாய்
மிதக்கிறது
கண்ணீரில் தத்தளிக்கும்
மரங்கள்
வேரோடு புயல்
சாய்த்து
சரிந்து நிற்கிறது !
வேதனையோடு
விதைத்து
வளர்த்து விட்டால்
உறவை...
வெட்டி சரித்து
ஓடும் கிளைகள்
ஆதரவற்று
காணாத இடத்தில்வளர்த்து விட்டால்
உறவை...
வெட்டி சரித்து
ஓடும் கிளைகள்
ஆதரவற்று
இடம்பெயர்ந்து
துளிரும் !குடியமர்ந்து
வாழ்கிறது
அனாதையாக
புரிதளில்லாத
வாழ்க்கை புவி
ஆள்கிறது உறவை
துண்டித்திட்ட வாழ்க்கை புவி
ஆள்கிறது உறவை
காதல் !