> > பாசாகிப்போன காதல் """"'

பாசாகிப்போன காதல் """"'

Posted on வியாழன், 13 டிசம்பர், 2012 | No Comments

பாசாகிப்போன காதல் 
சாதிக்கு வந்தது 
சொல்லாமலே 
சுதந்திரமாய் 
விண்ணில் பறந்தது !

கூடுகட்டிய 
மரங்கள் கூடாரமாய் 
மிதக்கிறது 
கண்ணீரில் தத்தளிக்கும் 
மரங்கள் 
வேரோடு புயல் 

சாய்த்து
சரிந்து நிற்கிறது !
வேதனையோடு
விதைத்து
வளர்த்து விட்டால்
உறவை...

வெட்டி சரித்து
ஓடும் கிளைகள்
ஆதரவற்று 
காணாத இடத்தில்
இடம்பெயர்ந்து 
துளிரும் !

குடியமர்ந்து 
வாழ்கிறது 
அனாதையாக
புரிதளில்லாத
வாழ்க்கை புவி
ஆள்கிறது உறவை 
துண்டித்திட்ட 
காதல்  !

Leave a Reply