சகோதரத்துவம்
Posted on திங்கள், 31 டிசம்பர், 2012
|
No Comments
பகைக்காதப்போது
தவறு எப்படி
வகிக்கும் ?-உதட்டால்
மொழிவதற்றது
மன்னிப்பு வழங்கிட
உள்ளத்தோடு மாறாத
நட்பென்றும் அன்புடன்
நிலைத்திருக்கும்
நல்ல சகோதரனாக
விழிகளில் பிரதிபலிக்கும் !