உயரியது
Posted on திங்கள், 31 டிசம்பர், 2012
|
No Comments
ஒருமுறை விழியில்
மறு
மறு
பதிவு மனதில்
சிந்தையில்
நினைவோடு வழியோடு
ஓட்டம்
எண்ணங்களில்
விந்தையில் துளிரும்
கனக்கும்
கனவோடு சுமந்து
பயணிப்பவன்
நென்னுடன் பயணித்தோரை
எளிதில்
மறப்பதரிது உயரியதென்
பாங்கு !