> > உயரியது

உயரியது

Posted on திங்கள், 31 டிசம்பர், 2012 | No Comments

ஒருமுறை விழியில்
 மறு 
பதிவு மனதில் 
சிந்தையில்
 நினைவோடு வழியோடு 
ஓட்டம் 
எண்ணங்களில் 
விந்தையில் துளிரும் 
கனக்கும் 
கனவோடு சுமந்து 
பயணிப்பவன் 
 நென்னுடன் பயணித்தோரை 
எளிதில் 
மறப்பதரிது உயரியதென் 
பாங்கு  !

Leave a Reply