மொழிப்பற்று !
Posted on புதன், 16 ஜனவரி, 2013
|
No Comments
என்னினம்
தமிழில்லை எவராவதுரைப்பின்
சினம்
பொங்கியெழும் விழையும்
வீரமொழிப்பற்றினை
மலையாகிருப்பினும் வெடிக்கும்
தகர்த்ததை
துரும்பாக்கியே மண்ணில்
விதையாய்
பதிவித்திடும் முளைத்து
செழிய
அதில் பூர்த்து ...............
எழிலுதிரும்
மொட்டு கக்கும்
உண்மை
வியக்கம் அகிலத்திற்கு
நெறியினைத் விடுத்து
திருத்தும் !