> > கண்நீர் தூறும் கவிதைகள் ......!

கண்நீர் தூறும் கவிதைகள் ......!

Posted on திங்கள், 14 ஜனவரி, 2013 | No Comments



கண்நீர் தூறும்
கவிதைகள் ......!

இரு விழியொரு பார்வை 
"கரு "வழியொன்று ...!
சொல்லுமின்பம் நொடியில்
நெடுதூரப்பயணம் ....!

துகள் விழியில் கனவு 
இதயத்தில் சிந்தனை நடையில்
பொதி வந்தனையாய் ...

அறிவு ஊற்று நினைவோடு 
உருகி எழுதுகோலின்
மையில் வேதனை !

கலந்து காகிதத்தில் கண்ணீர் 
பதிவித்து போதித்தது சாதனை !
பிரிவு விலகியிருக்கிறது பரிவு 
நெருங்கியிருக்கிறது காதலர்களுக்கு
வலிகளுண்டு தோல்வியே...இல்லை !

அன்புவித்த நேசத்திற்கு
வளிமை ஆயுள் வரையில் ......
"வெற்றி -யே "காதல் !

Leave a Reply