அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
கூடிப்பிறந்த உறவில்லை அவள் நாடிவந்த உறவு ! தேடியப்போது கிடைக்கவில்லை வருந்தி கிடைப்பாளா ? நினைத்தப்போது வந்தவள் ! களைப்பாய் ,பிழைக்க ...
-
அழகானவள் எல்லாம் காதலியாக முடியாது விரும்புகிறவர்கள் எல்லாம் மனைவியாக்க முடியாது ! நம்மை விரும்புகிற பெண்ணைவிட நாம் விரும்பிற பெண்ணைவி...
-
பலமானக் கயிறா.... வளமானதா...பரிசோத்தித்து பெற வேண்டும்.!-பெற்றப்பின் கயிறு அருந்துவிட்டதென்று வருந்தி மீண்டும் முடிச்சுப்போட முயற்சித்தா...
-
ஊற்றெடுத்த உன்நெழுத்தில் நீரோடையாய் பெருக்கெடுத்த தமிழலை ஓயாது உணர்வுக்குள்ளே தேரோட்டமாய் ஓடிக்கொண்டிருக்க வித்திட்ட விதை ....! பூந்தோட்...
-
கண்நீர் தூறும் கவிதைகள் ......! இரு விழியொரு பார்வை "கரு "வழியொன்று ...! சொல்லுமின்பம் நொடியில் நெடுதூரப்பயணம் ....! ...