அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
கனவு தேசம்.! இருளில் மூழ்கியது தமிழகம்'''! அனு-அனுவாய் சோதிக்கிறது.. மின்சாரம்'''''.! ... அணுமின்னிலை...
-
யாரவள் ? முதன் முதலில் அவளை பார்க்கையில் அவளழகு தீண்டிச்சென்றது ! கொள்ளா ஆசையால் நிறைந்த மனது கண்கள் பின் தேடிச்சென்றது ! முன்னே...
-
வீரப்புதல்வன் தமிழன்! தமிழ் தாய்மடியேந்திய வீரப்புதல்வன் தமிழன்! தாய் நாட்டைகாக்க இறைவனிடம் பெற்றிருப்பானோ... ? சீண்டினால் சீறும்...
-
நிலையில்லா வாழ்க்கை ! நிரந்தரமான மண்ணறை.! கலியுலக வாழ்வு நிரந்தரமல்ல ! மண்ணற வாழ்வே நிரந்தரம் ! வருமுன்னே எதையும் கொண்டு வர...
-
கையேந்தியும் தட்டுகளுக்கு வாய்த்திடும் துட்டுகள் ! பிழைத்திட வழி வகு த்திடும் முதுமை உயிராகும் சரியும் வாழ்வுக்கு இளமை பிழைப்ப...