> >
Posted on வெள்ளி, 21 அக்டோபர், 2011 | No Comments


உரிமையாக
பழகிய
உன்னிடம்
உண்மை வேண்டும்.!
நேர்மையான மனிதனாக
நான் இருப்பேன்.! …….
என்றும் உண்மையாக ,
நீ இருந்தால்
வளமாகும் நம் நட்பு..!

Leave a Reply