Posted on வெள்ளி, 21 அக்டோபர், 2011
|
No Comments
உணர்வுகளை அடக்கி
உறங்குகையில்…
எழுகிறது சிந்தனை.!
உள்ளத்தினுல்..
ஆழ்த்துகிறது…
மிகுந்த வேதனை.!
உறங்குகையில்…
எழுகிறது சிந்தனை.!
உள்ளத்தினுல்..
ஆழ்த்துகிறது…
மிகுந்த வேதனை.!
காலை.. முதல் மாலை
வரை…
ஓயாது உழைப்பு..!
துவளாமல்..தினம்.!-
பணிக்கு சென்றால்…
மட்டுமே..சீராய் ஓடும்
குடும்ப பிழைப்பு.!
வரை…
ஓயாது உழைப்பு..!
துவளாமல்..தினம்.!-
பணிக்கு சென்றால்…
மட்டுமே..சீராய் ஓடும்
குடும்ப பிழைப்பு.!
நோயின் தாக்க்ம்..
தாங்கி கடந்தால்..
ஓய்வு நாட்களுக்கு..
ஓடாய் உழைத்தால்
மட்டுமே..மாத சம்பளம்.!
தாங்கி கடந்தால்..
ஓய்வு நாட்களுக்கு..
ஓடாய் உழைத்தால்
மட்டுமே..மாத சம்பளம்.!
நாட்கள் நெருங்க..
தந்திடும் முக மலர்ச்சி..
மீட்டிடும் மாதம்
போக்கிடும் வறட்ச்சி..!
தந்திடும் முக மலர்ச்சி..
மீட்டிடும் மாதம்
போக்கிடும் வறட்ச்சி..!
கையில் பெருமுன்..
கடங்காரன் நினைப்பு..!
இருப்பு இல்லை
தந்திடும் வெறுப்பு.!
கடங்காரன் நினைப்பு..!
இருப்பு இல்லை
தந்திடும் வெறுப்பு.!
கடனை அடைத்தால்
மட்டுமே …
பிரச்சனைக்கு சுதந்திரம்.!
மட்டுமே …
பிரச்சனைக்கு சுதந்திரம்.!
தர இயலாவிடில்..
சண்டைகல் நிறந்த்தரம்.!
சண்டைகல் நிறந்த்தரம்.!
விடிவு நோக்கிடும்..
அடுத்த மாத சம்பளம்.!
தந்து முடிக்காவிட்டால்
அவமானம் அம்பலம்.!
அடுத்த மாத சம்பளம்.!
தந்து முடிக்காவிட்டால்
அவமானம் அம்பலம்.!