"கதறும் காதல் -உருகும் காதலன் "
Posted on செவ்வாய், 27 மார்ச், 2012
|
No Comments
"கதறும் காதல் -உருகும் காதலன் "
{கண்}பார்வை முன்னே தோன்ற
தாவிச்சென்றது பாவிமனது" !
நட்சத்திர கூட்டத்தின் நடுவே
உலாவரும் "நடிகை "யை கண்டு
வியப்பிலானது காதல் மோகம் ....!
அவள் வரவில்லை ஒருநாள்!
உள்ளத்தில் உணர்வாக "மேகம் "
இருண்டியப்பின் தோன்றிய வானவில் !
கற்பனையோடு "கலைந்துச்சென்றது "
பூர்த்த கண்கள் "ஏமார்ந்திட "
நினைவால் கதறுகிறது "காதல்மழை" .!