"கள்ளி "!
Posted on புதன், 28 மார்ச், 2012
|
No Comments
"கள்ளி "!
கொள்ளா அழகு !-என்னை
கொள்ளையடித்தப் பின்புதான் ...
உணர்ந்தேன் "அதுக்காதல் ".!
இதயம் இழந்து தவிக்கையிலே ...
வாடும் உணர்வும் தேடுகையில் ...
அறிந்தேன் திருடியவள் காதலி !