திறமை!
Posted on செவ்வாய், 24 ஏப்ரல், 2012
|
No Comments
திறமை!
நாம்காலத்தை கண்டு வியக்கும்முன்
காலம் நம்மைக் கண்டு வியக்கட்டும் !
திறமைக்காகும் அதுப்பயிர் மென்மேலும்
வளரப்பாராட்டு "அதுவாகும் உரம்"!
தத்துவம்!
கற்பனை கலந்தால்
மட்டுமே கவிதை
சிறக்கும்.!-உண்மை
இருந்தால் மட்டுமே
வாழ்க்கை மணக்கும்!
நாம்காலத்தை கண்டு வியக்கும்முன்
காலம் நம்மைக் கண்டு வியக்கட்டும் !
திறமைக்காகும் அதுப்பயிர் மென்மேலும்
வளரப்பாராட்டு "அதுவாகும் உரம்"!
தத்துவம்!
கற்பனை கலந்தால்
மட்டுமே கவிதை
சிறக்கும்.!-உண்மை
இருந்தால் மட்டுமே
வாழ்க்கை மணக்கும்!