> > மனிதநேயமிழந்து -நீதியை தேடும் சாதி !

மனிதநேயமிழந்து -நீதியை தேடும் சாதி !

Posted on புதன், 9 மே, 2012 | No Comments


மனிதனின் வேற்றுமையில் 
இனம் பிறந்தது !-வீதிதோரம் 

"உயிர்பித்தது  சாதி "!-"வழிப்படும்
தளங்களாகும் மனித "குலங்கள்"!

உயர்ந்தது எந்தமதம் ?
நிருபிக்கும்  "வன்முறை "!

போராடும் "மதவாதம் "
உருவாகும் தீவிரவாதம் !

Leave a Reply