கவிதைத் தொகுப்புகள்
Posted on செவ்வாய், 17 ஏப்ரல், 2012
|
No Comments
யோக்கியன்!
பொருளை திருப்பிகேட்குமுன்
கொடுக்க நினைப்பான்.!
தேடல் .!
இறகுகளிழந்து சிறகுகளைத்தேடுகிறது
"கிளி"!-மூடர்களின் குருட்டு நம்பிக்கை
கூண்டிலகப்பட்டு சுதந்தரத்தை தேடுகிறது!
நிரந்திரமாகும் ஜோசியம் வேடர்களால்
விழுதுகளாகும் வீடுகள்!-வேடிக்கை
வீதிதோரும் வியாபாரமாகும் வாடிக்கை !
ஊதாரி!
இல்லறத்தை கல்லறையாக்கும்
புதைத்திட்ட நல்லறவாழ்க்கை
சில்லறைகளைத்தேடி தோண்டினாலும்
கிடைக்காது புதையல் !-நிலைகுலைந்து
கூடாகும் வீடு !
"அமானிதம் எழுத்து"!
தடைகளாகும் நன்மைக்குள்ளே
தன்னையும் "மாய்ப்பான்"
நல்லவன் !-உண்மைகள் "பொய்த்துவிட்டால் "
பொய்மைக்காகும் "ஜனனம் "
அற நெறி எழுத்தின் மரணம்!
ஏமாற்றம்!
எதிர்ப்பார்த்த கண்கள்
"பொய்த்தப்போது"
விழிகளிரு வாடும்!
வாட்டிய "இதழ் "!-பூர்த்தது
பிறரின் "கவிதை" !
உண்மை அவலம்!
நூலற்ற ஊசி பொத்தினால்
வலிக்கும்!-உணர்வுகளில்
நிலைக்கும் எழுத்துக்கள்!
உள்ளத்தையும் "துளைக்கும்"!
உண்மை படைப்புகள்
சிந்தனைக்கூட்டையும் திறக்கும்!
கொடுக்க இயலவில்லையே..-எண்ணி
வாடி வருந்துபவன் -பெற்றபொருளை திருப்பிகேட்குமுன்
கொடுக்க நினைப்பான்.!
தேடல் .!
இறகுகளிழந்து சிறகுகளைத்தேடுகிறது
"கிளி"!-மூடர்களின் குருட்டு நம்பிக்கை
கூண்டிலகப்பட்டு சுதந்தரத்தை தேடுகிறது!
நிரந்திரமாகும் ஜோசியம் வேடர்களால்
விழுதுகளாகும் வீடுகள்!-வேடிக்கை
வீதிதோரும் வியாபாரமாகும் வாடிக்கை !
ஊதாரி!
இல்லறத்தை கல்லறையாக்கும்
புதைத்திட்ட நல்லறவாழ்க்கை
சில்லறைகளைத்தேடி தோண்டினாலும்
கிடைக்காது புதையல் !-நிலைகுலைந்து
கூடாகும் வீடு !
"அமானிதம் எழுத்து"!
தடைகளாகும் நன்மைக்குள்ளே
தன்னையும் "மாய்ப்பான்"
நல்லவன் !-உண்மைகள் "பொய்த்துவிட்டால் "
பொய்மைக்காகும் "ஜனனம் "
அற நெறி எழுத்தின் மரணம்!
ஏமாற்றம்!
எதிர்ப்பார்த்த கண்கள்
"பொய்த்தப்போது"
விழிகளிரு வாடும்!
வாட்டிய "இதழ் "!-பூர்த்தது
பிறரின் "கவிதை" !
உண்மை அவலம்!
நூலற்ற ஊசி பொத்தினால்
வலிக்கும்!-உணர்வுகளில்
நிலைக்கும் எழுத்துக்கள்!
உள்ளத்தையும் "துளைக்கும்"!
உண்மை படைப்புகள்
சிந்தனைக்கூட்டையும் திறக்கும்!