> > துயர்வில் உருவாகும் சந்தோழம் !

துயர்வில் உருவாகும் சந்தோழம் !

Posted on வெள்ளி, 15 ஜூன், 2012 | No Comments


உணர இயலா 
உணர்வுகளை உணரும் !
துடிக்கையில் பிறக்கும் 
வலிகள்... துளைக்கும்!

கனக்கும் மனது 
 இரணக்கும் வலிமையைத் 
தாங்கிய பிரசவம் 
சுகத்தை கொடுக்கும்!

சுகப்பிரசவத்தில் 
பிறக்கும் குழந்தை
மறக்கடிக்கும் துயரம் !
இனிக்க  வைக்கும் 

உறவு சிறக்கும் !
துன்பம் மறந்து
 யுகங்களாகும்  சுகங்கள் 
நிறைவு காணும் !

கணவன் -மனைவி 
இன்பத்தில் ..!ஆறுதல் 
தரும் குழந்தை 
ஊக்கத்தை அளிக்கும் 
இனப்புரியா ...பாசம் 

அடுத்த பிரசவத்தை 
நோக்கி ...!

Leave a Reply