துயர்வில் உருவாகும் சந்தோழம் !
Posted on வெள்ளி, 15 ஜூன், 2012
|
No Comments
உணர இயலா
உணர்வுகளை உணரும் !
துடிக்கையில் பிறக்கும்
வலிகள்... துளைக்கும்!
கனக்கும் மனது
இரணக்கும் வலிமையைத்
தாங்கிய பிரசவம்
சுகத்தை கொடுக்கும்!
சுகப்பிரசவத்தில்
பிறக்கும் குழந்தை
மறக்கடிக்கும் துயரம் !
இனிக்க வைக்கும்
உறவு சிறக்கும் !
துன்பம் மறந்து
யுகங்களாகும் சுகங்கள்
நிறைவு காணும் !
கணவன் -மனைவி
இன்பத்தில் ..!ஆறுதல்
தரும் குழந்தை
ஊக்கத்தை அளிக்கும்
இனப்புரியா ...பாசம்
அடுத்த பிரசவத்தை
நோக்கி ...!