> > கவிதைகள் !

கவிதைகள் !

Posted on ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012 | No Comments

மனக் கல்வெட்டில் 
உணர்வால் எழும்பியது  
எண்ணங்களின் அற்பம் !
சிந்தனை சிற்பம் 
செதுக்கியதால் 
உருவானது எழுத்துகள்
அழகிய சிலைகளாய்
உரு
வெடுத்தக் கவிதைகள் !

Leave a Reply