> > பால்வினை நோய் !

பால்வினை நோய் !

Posted on ஞாயிறு, 7 அக்டோபர், 2012 | No Comments

கொள்ளா  ஊடல் 
கொள்ளுகையில் 
வறண்ட 
கற்ப வயலுக்கு 
நீர்  
பாசனை   ஈரத்தால்
 நனையும் 
மோகத்தில் வளரும் 
பயிர் 
குற்றமாகும் தீண்டத் 
தகாததாய் 
செழித்து முளைகிறது 
பூமி !
விளைச்சலால் அண்டிட்ட
 பூச்சி
உயிர் கொல்லி 
நோயோடு 
வாழ்கிறது வாழ்க்கை !

Leave a Reply