> > ஊதியம்!

ஊதியம்!

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments

முப்பது நாட்களும் 
வறுமைதான் கடுமையாய் 
உழைத்தாலும் ஓய்வு 
கேட்கும் அலுப்பு நாட்களை 
சகித்து ஓடி கடந்தால்
மட்டுமே மாத முடிவில்
சோர்வைப்போக்கும்
துயர்வை மீட்கும்
இன்பத்தோடு ஊதியம்
மானத்தை காக்கும்
பஞ்சத்தை நீக்கும்
ஆதாயம் !

Leave a Reply