> > அலங்காரம் !

அலங்காரம் !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments

குயில்களின் அணிவகுப்பு 
பிரமிப்பூட்டும் ஆடைகள் 
ஜவுளிகளின் எழில் 
ரகங்களை ஈர்த்திடும் !

கண்ணை கவரும்
அலங்காரம் வண்ணங்களை
விழிகளுக்காகும் ஆனந்தம்
மனதிற்கு மிகுந்தசந்தோசம் !

கவர்ந்திழுத்திட்ட அழகு
விரும்பிட்டப்பொழுது
நிரம்பிடா ஆசை
குறையோடு இறையாகும்!

உள்மனதில் விரையாகும்
பிறையாகும் .மோகம் ..
காதல் சிறையாகும்
மனது குறையாகும்
வருத்தத்துடன் பிரிவு !

Leave a Reply