> > ஏக்கம் .

ஏக்கம் .

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments



ஜன்னல் மீது
நிலவுக்கு காதல்....
திறந்த விழிகளோடு
கதவுகளில்
உற்றே நோக்குகிறது
கதவுகள் ....!
விடிந்தும் பகலை
மறந்த இரவு!


Leave a Reply