> > முத்தம் !

முத்தம் !

Posted on வியாழன், 4 அக்டோபர், 2012 | No Comments

ஆசை 
நெருபில் மோகம் 
சிக்கியது ..

இதழ்கள் உரசியது 
சப்தமின்றி 
மவுனத்தில் பேசும்
முத்தம் .

பரவசத்தில்
விழிகள் மலர்ந்தது
இன்பத்தில்
மறந்த கற்பு !

ஆசை வேரில்
துளிர்ந்த
மொட்டு சுவாசக்காற்று
பட்டு !

மூச்சு
முட்டியது உணர்வில்
தீ பற்றியது
காதல் ஏக்கத்தில்
உள்ளம் !

Leave a Reply