காதல் .!
Posted on வியாழன், 4 அக்டோபர், 2012
|
No Comments
நீ வாசிக்கவே
கவிதைகளை பிரசிவிக்கிறேன்
உன்விழியில்
கற்பமுற்று ஆசையில்
குழந்தையாக
பெற்றெடுக்கிறேன் தாயாக !
கண்டும் காணாது
ரசித்தே
திரும்புகிறாய் விரும்பாததுப்போல !
வருத்தத்தோடு
வாடி வதைத்திடும்
காதல் .!
வருத்தத்தோடு
வாடி வதைத்திடும்
காதல் .!