> காதல் .!

காதல் .!

Posted on வியாழன், 4 அக்டோபர், 2012 | No Comments


நீ வாசிக்கவே 
கவிதைகளை பிரசிவிக்கிறேன்
உன்விழியில் 
கற்பமுற்று ஆசையில்
குழந்தையாக 
பெற்றெடுக்கிறேன் தாயாக !
கண்டும் காணாது 
ரசித்தே 
திரும்புகிறாய் விரும்பாததுப்போல !
வருத்தத்தோடு
வாடி வதைத்திடும்
காதல் .!

Leave a Reply