உண்மை !
Posted on வெள்ளி, 21 டிசம்பர், 2012
|
No Comments
இருளைப் போர்த்தி
என்னை சாய்க்கப் போகிறேன்
போர்வைக்குள் வெளிச்சம்
எழுப்பாத வரையில்
கனவாகும் உயிர்
சடமாகும் அங்கம் !
Powered by Blogger | Theme mxs | Converted by LiteThemes.com