அம்மா !
Posted on புதன், 26 டிசம்பர், 2012
|
No Comments
அம்மா !
தானெரிந்து
கண்ணீரில்
அகல் மிதந்து
திரிச் சுமந்து
உலர்ந்து
தன்னையதில்
இழைத்து !
உலைத்து
விரிந்து சுகமிழந்து
வாழும் நாளும்
உறவின் பாலம்
இருளை நீக்கும்
தீபம் !
இவளைப்போலொரு
ஜீவன் உலகில்
யாதும் சாதும்
சாமம் இவள்
நடக்கும் பாதம்
ரேகை பதிவில்
துயர்வு இருந்தும்
சோகத்திலும்
சாதனை எழும் !
அமமாயென்றாலே
அமைதி வாழும்
அவலில்லையெனில்
இல்லம் இருளில் வாடும் !