> > அம்மா !

அம்மா !

Posted on புதன், 26 டிசம்பர், 2012 | No Comments


அம்மா !

தானெரிந்து 
கண்ணீரில் 
அகல் மிதந்து 
திரிச் சுமந்து 
உலர்ந்து 
தன்னையதில் 
இழைத்து !

உலைத்து 
விரிந்து சுகமிழந்து 
வாழும் நாளும் 
உறவின் பாலம் 
இருளை நீக்கும் 
தீபம் !

இவளைப்போலொரு 
ஜீவன் உலகில் 
யாதும் சாதும் 
சாமம் இவள் 
நடக்கும் பாதம் 
ரேகை பதிவில் 
துயர்வு இருந்தும் 
சோகத்திலும் 
சாதனை எழும் !

அமமாயென்றாலே 
அமைதி வாழும் 
அவலில்லையெனில் 
இல்லம் இருளில் வாடும் !

Leave a Reply