> > ஆவல் !

ஆவல் !

Posted on ஞாயிறு, 30 டிசம்பர், 2012 | No Comments

ஆவல் !

இளமைக்கு 
விழைந்த  கவிதை 
அறியாமைக்குள் நுழைந்தது 
தொத்திட்ட காதல் !

முளைக்கையிலே 
 சலிக்காது பதிவேட்டில் 
வளிமையோடு அரங்கேறுகிறது 
பதியும் எழுதுகோல் !

Leave a Reply